துரத்தும் வழக்கு...நீதிமன்றத்தில் ஆஜரான திமுக எம்.பி.,கதிர் ஆனந்த்
2019 தேர்தல் சமயத்தில் சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பாக வேலூர் திமுக எம்.பி கதிர் ஆனந்த் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்
2019 தேர்தல் சமயத்தில் சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பாக வேலூர் திமுக எம்.பி கதிர் ஆனந்த் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்
அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் ஐந்து வெவ்வேறு இடங்களில் கற்கள் மற்றும் இரும்பு துண்டுகள் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தங்கம் விலை சமீப நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் தற்போது சரிவை சந்தித்துள்ளதால் நகைப்பிரியர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
மொத்தம் 133 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
வலங்கைமான் அருகே பள்ளி சுவற்றில் வரையப்பட்ட அம்பேத்கர் படத்தை அழித்துள்ள மர்ம நபர்களால் பரபரப்பு
சிகிச்சையில் உள்ளவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நேரில் நலம் விசாரித்து உரிய சிகிச்சை அளிக்க கேட்டு கொண்டார்.
மாட மாளிகைகள் தந்த பொழுதும் சாதாரண குடிமகனுடன் வாழ்ந்தார் போப் ஆண்டவர் என அமைச்சர் நாசர் பேட்டி
கோவையில் விஜய், ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் ஆத்திரத்தில் கல்லூரி வாயிலை அடித்து உடைத்து தவெக பூத் கமிட்டி மாநாட்டிற்குள் நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தர்மபுரியில் பிள்ளைகளுடன் சேர்க்க கோரி நடுரோட்டில் மூதாட்டி தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் கடும் வெயிலால் பணியின்போது மயங்கி விழுந்து தூய்மை பணியாளர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.