செல்போன் டவரின் பாகங்களை ‘அபேஸ்’ செய்த கும்பல்.. கள்ளச்சந்தையில் விற்றது அம்பலம்
செல்போன் டவர்களில் உள்ள பாகங்களை திருடி வடமாநிலங்களுக்கு விற்பனை செய்யும் கும்பல்களை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
செல்போன் டவர்களில் உள்ள பாகங்களை திருடி வடமாநிலங்களுக்கு விற்பனை செய்யும் கும்பல்களை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
தங்கத்தின் விலை பெரிய அளவில் குறைய வாய்ப்பே இல்லை என்றும் விலை குறைந்த பிறகு தங்கத்தை வாங்கிக் கொள்ளலாம் என்று நினைப்பது சாத்தியமில்லாத ஒன்றும் தங்க வியாபாரி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
யூடியூபர் இர்ஃபான் தனது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவதற்கு உடந்தையாக இருந்த மருத்துவமனைக்கு 10 நாட்கள் தடை.
புல்லட் பைக்குகளின் பேட்டரிகள் தொடர்ந்து திருட்டில் ஈடுபட்ட திருடன் புல்லட் ராஜை போலீசார் கைது செய்தனர். சிசிடிவி காட்சி வெளியானது.
கவரைப்பேட்டை ரயில் விபத்து நடந்த இடத்தில் பதிவாகி உள்ள செல்போன்களை ஆய்வு செய்து வருகிறது ரயில்வே காவல்துறை.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் 3 கோடி வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்கள் திருட்டு குறித்து விசாரிக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய தொலைதொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் லோகோவை காவி நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தஞ்சையில் உள்ள தனது இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியபோது, தொண்டர்களிடம் சாப்பிட்டு வரச் சொல்லி கூலாக சொன்னது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனியார் ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் கட்டணம் பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை கைதி தாக்கப்பட்ட விவகாரத்தில் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கோவை, மதுரையில் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் வாகனங்கள் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டன.
அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வேடசந்தூர் அருகே மருமகளுடன் திருமணத்தை மீறிய உறவால், ஏற்பட்ட தகராறில் முதியவரை கொன்று உடலை தீ வைத்து எரித்த காவலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
இசையமைப்பாளர் தேவாவின் மகள் அடியாட்களை கூட்டி வந்து மிரட்டுவதாக, வீட்டில் குடியிருக்கும் பெண் கதறி அழுது கொண்டே வீடியோ வெளியீடு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டவர்கள் அறிவுரைக் கழகத்தில் ஆஜர்படுத்த காரணம் என்ன? அறிவுரை கழகம் என்பது என்ன? என்பது குறித்து கீழே பார்க்கலாம்!
தொழிலாளர் போராட்டத்தால் நூறு மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சாம்சங் நிறுவனம் தெரிவித்த நிலையில், தொழிற்சங்கம் தொடங்குவது அடிப்படை உரிமை என தொழிலாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி, கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் ரூ.100 கோடிக்கு கைத்தறி துணிகளை விற்பனை செய்வதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளதாக அமைச்சர் ஆர். காந்தி தெரிவித்துள்ளார்.
தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (அக்.22) 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குழந்தையின் தொப்புள் கொடியை அறுத்த விவகாரத்தில் யூடியூபர் இர்பான் மன்னிப்பு கேட்டாலும் விட மாட்டோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை அருகே தங்கையின் செல்போன் எண்ணை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்த காதலியின் அண்ணனை வெட்டச்சென்ற காதலனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குழந்தையின் தொப்புள் கொடி வெட்டி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில், இர்பான் மீது வழக்குப்பதிவு குறித்து போலீஸார் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை மெரினா கடற்கரையில் போலீஸாரிடம் அநாகரீகமாக நடந்துகொண்டதை அடுத்து, கைது செய்யப்பட்ட ஜோடி ஏற்கனவே போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மற்றொரு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் போலீஸாரிடம் அநாகரீகமாக நடந்துகொண்டதை அடுத்து, கைது செய்யப்பட்ட ஜோடி ஏற்கனவே போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மற்றொரு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.