12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு... மீனவர்களுக்கு பறந்த எச்சரிக்கை!
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (நவ. 13) 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெர்வித்துள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (நவ. 13) 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெர்வித்துள்ளது.
தருமபுரி தனியார் மருத்துவமனையில் பிரசவத்தின் போது தாயும், குழந்தையும் உயிரிழந்த விவகாரத்தில், ஆத்திரமடைந்த உறவினர்கள் தர்ணா போராட்டத்தால் ஈடுபட்டனர்.
கிண்டியில் அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து நடைபெற்ற சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை கிண்டி அரசு கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவரை கத்தியால் குத்திய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினியரிங் படித்ததாக போலி சான்றிதழ்களை தயார் செய்த இளைஞர், தாமாக முன்வந்து சிக்கிய போது போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
கட்டுமான பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்த கேரளாவை சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று முதல் வரும் 16 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆடம்பரத்திற்காகவும், சொகுசு வாழ்க்கைக்காகவும் நகைக் கடையில் வைர நகைகளை திருடி, போலியான நகைகளை வைத்துவிட்டு தப்பியதாக கைதான பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் முறைகேடாக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்க டிஜிட்டல் மூலமாக மது விற்பனை செய்ய டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
கடன் வாங்கி ஆன்லைன் ரம்மி மற்றும் பிட்காயினில் முதலீடு செய்து பணத்தை இழந்ததால் ஐடி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் உள்ள பிரபல துணிக்கடையில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட தகராறில் 4 ஊழியர்கள் தலையில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஆசிரியர்கள் நியமனத்தின் போது, அவர்களின் குற்றப் பின்னணியை ஏன் காவல்துறையினர் மூலம் விசாரிக்க கூடாது? என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இன்ஸ்டாகிராமில் பழகிய பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து, பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் தந்தை மற்றும் மகன் கைது செய்துள்ளனர்.
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி பாம்பன் பாலத்தில் மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.
தமிழ்நாட்டில் இன்று (நவ. 12) 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பாங்காக் நாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட உயர் ரக கஞ்சா பொருட்களை ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவினர் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்தனர்.
சென்னை அரும்பாக்கம் அருகே தனியார் மதுபான விடுதி மீது பெட்ரோல் குண்டு வீசியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கணவன்-மனைவிக்கு இடையே நடைபெற்ற குடும்ப தகராறில் விசாரணைக்கு வந்த மாமாவை காவல் நிலையத்தில் வைத்து கத்தியால் குத்திய மைத்துனர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாமதமான அறிவிப்பு காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறையா, இல்லையா என பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர்.
நாகர்கோவில் சாலையில் கல்லூரி பெண்கள் முன் பைக்கில் சாகசத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவனை பிடித்து தலை முடியை வெட்ட வைத்த காவல்துறையினர் 4000 ரூபாய் அபராதம் விதித்தனர்.
ஒரு மாணவி உள்பட 5 மாணவர்கள் வாயில் செல்லோ டேப் ஒட்டி கொடுமைப்படுத்தியதாக அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மீது பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மதுபோதையில் பாரில் வந்து பிரச்சனை செய்த கென்யா நாட்டை சேர்ந்த பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
மருத்துவ கவுன்சில் விதிகளை மீறி, 26 மாணவர்களுக்கு சேர்க்கை வழங்கிய புதுச்சேரி மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனத்துக்கு 20 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேசிய திருநங்கைகள் கூட்டமைப்பு தலைவிகள் குறித்து இழிவாக பேசி வரும் திருநங்கை மந்த்ரா மீது நடவடிக்கை எடுக்ககோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
மருத்துவத் துறையில் காலிப்பணியிடங்கள் என செய்தி வெளியிட்டு மாயத் தோற்றத்தை உருவாக்குவதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் குற்றம் சாட்டியுள்ளார்.