K U M U D A M   N E W S

தமிழ்நாடு

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=3375&order=created_at&category_id=3

ஆர்.பி.உதயகுமாரை தாக்க முயற்சி.. அமமுக நிர்வாகிகளால் பரபரப்பு

உசிலம்பட்டி அருகே முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மீது தாக்குதல் முயற்சி நடைபெற்ற நிலையில், உடன் சென்ற நிர்வாகி படுகாயம் அடைந்தார்.

போதைப்பொருள் விற்பனை.. போட்டுக்கொடுத்த துணை நடிகை.. கம்பி எண்ணும் 4 பேர்

கைது செய்யப்பட்ட துணை நடிகை மீனா கொடுத்த தகவலின் பேரில், போதைப்பொருள் விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரவு 10 மணிக்குள்..... சென்னை வானிலை ஆய்வு மையம் கொடுத்த அலெர்ட்!

தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இரவு 10 மணிக்குள், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏர்போர்டில் திமுக எம்.எல்.ஏ. வாக்குவாதம்.. ஆதரவாளரை அனுமதிக்காததால் ஆத்திரம்

நுழைவுச்சீட்டு இல்லாமல் வந்த தனது ஆதரவாளரை விமான நிலையத்திற்கு உள்ளே விடும்படி மத்திய பாதுகாப்பு படை அதிகாரியிடம் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

தவெக மாநாட்டில் மாயமான இளைஞர்.. 14 நாட்களாகியும் திரும்பாதால் பரபரப்பு

கடந்த 27ஆம் தேதி விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் நடைபெற்ற மாநாட்டிற்கு சென்ற இளைஞர் மேகநாதன் 14 நாட்களாகியும் இதுவரையிலும் இன்று திரும்பாதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சுவிட்ச் ஆஃப் ஆன செல்போன்.. பூட்டிக்கிடந்த வீடு.. நடிகை கஸ்தூரி தலைமறைவு

தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசிய நடிகை கஸ்தூரி தலைமறைவாகிவிட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

60 ரூபாய் வழிப்பறி வழக்கு.. 27ஆண்டுகள் தலைமறைவு.. தட்டித்தூக்கிய போலீஸ்

60 ரூபாய் வழிப்பறி வழக்கில் 27ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபரை, மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆய்வு என கூறி வித்தியாசமான முறையில் காவல்துறையினர் கைது செய்தனர்.

திமுக நிர்வாகி செல்போன் மூலம் ஆபாச படம்.. 9 ஆண்டுகளுக்கு பிறகு கைது

திமுக நிர்வாகியின் சிம்கார்டை பயன்படுத்தி, பெண்ணுக்கு ஆபாச படம் அனுப்பப்பட்ட விவகாரத்தில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு சாப்ட்வேர் இன்ஜினியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெற்றத் தாயை கொடூரமாகத் தாக்கிய பாசக்கார மகள்... பதைபதைக்கும் சிசிடிவி காட்சி!

சென்னையில் சொத்து பிரச்சனையில் பெற்ற தாயை சாலையில் இழுத்து போட்டு கொலைவெறி தாக்குதல் நடத்திய "பாசக்கார" மகள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.

அடுத்த 36 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி... வானிலை ஆய்வு மையம் தகவல்!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (நவ. 09) 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

15 நாட்களில் மலர்ந்த காதல்.. வீட்டிற்கு அழைத்துச் சென்ற காதலனுக்கு சிறை

சிறுமியை அழைத்து சென்றதற்காக இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு கைது செய்த போலீஸார் சிறையில் அடைத்தனர்.

நிர்வாண வீடியோ.. மிரட்டல்.. இன்ஸ்டாவால் லட்சக்கணக்கில் பணம் இழந்த மாணவி

இன்ஸ்டா மூலம் பழகி மாணவியை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

டேட்டிங் ஆப் மூலம் பழக்கம்.. 4 சவரன் நகையை அபேஸ் செய்ததாக பெண் புலம்பல்

டேட்டிங் ஆப் மூலமாக பழக்கமான ஆண் நண்பரோடு சென்று 4 சவரன் நகையை இழந்து விட்டதாக விவாகரத்து பெற்ற பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

10 ஆயிரம் போலி ஆசிரியர்களா?.. கேள்விக்குறியாகும் மாணவர்களின் எதிர்காலம்

தமிழகத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் சுமார் 11 ஆயிரம் போலி ஆசிரியர்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொரியர் மோசடியில் சிக்கிய "பிக் பாஸ்" நடிகை சௌந்தர்யா.. நன்றி தெரிவித்த போலீஸார்

FedEx கொரியர் மோசடியில் "பிக் பாஸ்" நடிகை சௌந்தர்யா 17 லட்ச ரூபாய் பணத்தை சைபர் கிரைம் மோசடியில் இழந்துள்ள தகவல் அதிர்ச்சியை அளித்துள்ளது.

கைரேகை ஜோசியம் பார்ப்பதாகக் கூறி ரூ. 15,000 அபேஸ்... இளைஞர்களுக்கு லாடம் கட்டிய போலீஸ்!

சிதம்பரம் அருகே கை ரேகை ஜோசியம் பார்ப்பதாக கூறி 15,000 ரொக்கப் பணத்தை ஆட்டையை போட்ட இளைஞர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அச்சுருத்தும் டேட்டிங் கலாச்சாரம்... ஆப்பு வைக்கும் டேட்டிங் ஆப்-கள்!

விவாகரத்து பெற்ற பெண் டேட்டிங் ஆப் மூலமாக பழக்கமான ஆண் நண்பரோடு டேட்டிங் சென்று 4 சவரன் நகையை இழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.... தமிழ்நாட்டிற்கு அடுத்த கண்டம்!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது அதற்கடுத்த இருதினங்களில் மேற்கு திசையில், தமிழக – இலங்கை கடலோரப்பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருமணத்தை மீறிய உறவு.. மது போதையில் தகராறு.. சஸ்பெண்ட் காவலர் கைது

அந்தியூர் காவல் நிலையத்தில் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட பவானிசாகர் காவல் நிலைய காவலர் கார்த்திக் மது போதையில் தகராறில் ஈடுபட்டதை அடுத்து கைது செய்யப்பட்டு உள்ளார்.

திருமணம்.. குற்றப் பின்னணி.. சொத்துகள் அபகரிப்பு - ஆதீனங்கள் சொல்வது என்ன?

ஆதீன மடத்தின் சொத்துக்களை அபகரிக்க அவர் திட்டம் தீட்டி, பதிவு திருமணத்தை செய்துள்ளதாக, சுவாமிநாத சுவாமி ஆதீனம் தெரிவித்த நிலையில், அதற்கு மகாலிங்க சுவாமிகள் மறுப்பு தெரிவித்துள்ளார்.

'புலனாய்வு நிறுவனங்களின் அறிக்கை இல்லை' - ஜக்கி வாசுதேவ் வழக்கு தள்ளுபடி

சத்குரு ஜக்கி வாசுதேவ்க்கு வழங்கப்பட்ட பத்மவிபூஷன் விருதை திரும்ப பெற உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சும்மா நின்றவரை கூப்பிட்டு அடித்த நபர்.. போலீஸ் முன்னாலேயே மதுபோதையில் அராஜகம்

சாலையோரம் பேசிக்கொண்டு இருந்த ஃபைனான்ஸியரை மதுபோதையில் காரில் சென்ற நபர்கள் காவலர்கள் முன்னிலையிலேயே திடீரென தாக்கியதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

வீட்டிற்கு தெரியாமல் டூர்..பொடிசுகள் போட்ட ப்ளான்...கடைசியில் ”சிக்கிட்டியே செவலை” மொமண்ட்

கோவா, கொடைக்கானல், ஊட்டி...லொகேஷன் எதுவாக இருந்தாலும், பல வருடங்களாக trip ப்ளான் ஒன்று போட்டு கடைசி வரை அதை செயல்படுத்தாமல் இருக்கும் gangகுகளில் நம்மில் பல பேர் ஒரு அங்கமாக இருப்போம். அப்படியொரு காமெடியான உதராணமாக நாம் இருந்துவிடக்கூடாது என நினைத்த இந்த பள்ளிப் பருவ பொடிசுகள் வீட்டிற்கு தெரியாமல் கொடைக்கானலுக்கு சென்ற சம்பவமே இது..

சென்னையில் வெளுக்கும் மழை... மக்களின் இயல்பு நிலை பாதிப்பு!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (நவ. 07) 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி இன்று அதிகாலை முதலே சென்னையில் கன மழை பெய்து வருகிறது.

பஃப்களுக்கும், இளைஞர்களுக்கும் போதைப் பொருள் சப்ளை... பெண் உட்பட 5 பேர் கைது

சென்னையில் பஃப்களுக்கும், இளைஞர்களுக்கும் போதைப் பொருள் சப்ளை செய்த பெண் தலைமையிலான கும்பலை கைது செய்தனர்.