K U M U D A M   N E W S

தமிழ்நாடு

தொடர் விடுமுறை எதிரொலி: விற்றுத்தீர்ந்த டிக்கெட்டுகள்.. சென்னை விமான நிலையத்தில் பயணிகள் அவதி!

சென்னை விமான நிலையத்தில் போதிய விமானங்கள் இல்லாமல் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.. புதிய உச்சத்தை எட்டிய தங்கம், வெள்ளி விலை!

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. தங்கம் சவரனுக்கு ரூ 1,600 உயர்ந்து நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மீண்டும் ரூ 1 லட்சத்தை தாண்டியது தங்கம் விலை.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

வாரத்தின் முதல் நாளான இன்று மாலை தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்து 1 லட்சத்தை தாண்டியுள்ளது தங்கம் கிராம் 12,570 ரூபாய் விற்பனை ஆகிறது.

TN Weather: தமிழகத்தில் டிச.28 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!

தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருப்பரங்குன்றம் விவகாரம்: 62  பேர் மீது வழக்குப்பதிவு.. போலீசார் அதிரடி!

திருப்பரங்குன்றம் போராட்டத்தில் கைது செய்தவர்களை விடுவிக்க கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்,பொதுமக்கள் உட்பட 62  பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.. மீண்டும் 1 லட்சத்தை நெருங்கம் தங்கம் விலை!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது.

பண்டிகை காலம்: நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை வரலாறு காணாத புதிய உச்சம்!

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை இன்று மேலும் உயர்த்தப்பட்டு, கோழிப் பண்ணை வரலாற்றில் இல்லாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

"களத்துக்கே வராதவர் களத்தை பற்றி பேசுவது நகைச்சுவை"- விஜய்யை கடுமையாக விமர்சித்த சீமான்!

களத்துக்கே வராதவர் களத்தை பற்றி பேசுவது தான் நகைச்சுவையாக இருக்கிறது. களத்திற்கு ஏன் வரவில்லை? என விஜய்க்கு சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

இன்சூரன்ஸ் பணத்திற்காகத் தந்தையை கொலை செய்த மகன்கள்.. திருவள்ளூரில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்!

திருவள்ளூர் அருகே இன்சூரன்ஸ் தொகையைப் பெறுவதற்காகத் தந்தைக்கு விஷப்பாம்பை விட்டுக் கடிக்க வைத்துக் கொலை செய்த, அவரது இரு மகன்கள் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தங்கம் விலை மீண்டும் உயர்வு.. சவரனுக்கு ரூ.160 அதிகரிப்பு!

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது.

தமிழக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: எஸ்.ஐ.ஆர். பணிக்குப் பின் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!

தமிழ்நாட்டில் வெளியிடப்பட்டுள்ள புதிய வரைவு வாக்காளர் பட்டியலில் 97.34 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: அதிகபட்சமாக சென்னையில் 14.25 லட்சம் பேர் நீக்கம்!

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், சென்னையில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 14.25 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் எத்தனை நாட்களுக்கு மழை நீடிக்கும்.. வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்!

தமிழகத்தில் வரும் 25 ஆம் தேதி மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மக்கள் கவனத்திற்கு.. வீட்டில் நாய் வளர்த்தால் ரூ 1 லட்சம் அபாரதம்!

தடை செய்யப்பட்ட நாய் வகைகளை வீட்டில் வளர்த்தால் ரூ 1 லட்சம் அபாரதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ரோடு ஷோ உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கக் கோரிய வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு ஆறுதல்: தங்கம் சவரனுக்கு ரூ. 480 குறைவு!

சென்னையில் கடந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது.

"என்னுடைய வெற்றிக்கு பின் இருப்பது எனது மனைவிதான்"- முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

தனது அரசியல் வெற்றிக்குத் தனது மனைவி துர்கா ஸ்டாலினே காரணம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஈஷா சார்பில் பராமரிக்கப்படும் மயானங்களில் இலவச தகன சேவை- அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்!

ஈஷா அறக்கட்டளை சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் எரிவாயு மயானங்களில், ‘வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு இலவச தகன சேவை வழங்கும் திட்டத்தை’, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

போட்டி போட்டு உயரும் தங்கம் மற்றும் வெள்ளி விலை.. நகை பிரியர்கள் அதிர்ச்சி!

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது.

TN Weather: தென் தமிழகத்தில் நாளை மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் வரும் 23 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற பெண் இன்ஸ்பெக்டர்.. காரணம் என்ன?

பொருளாதாரக் குற்றப்பிரிவில் பணிபுரியும் பெண் காவல் ஆய்வாளர் ரேணுகா தேவி, உயர் அதிகாரி கண்டித்ததால் மனமுடைந்து தூக்க மாத்திரை மற்றும் பி.பி. மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதிய உச்சத்தை எட்டிய வெள்ளி விலை.. தங்கம் விலையும் உயர்வு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தில் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரித்துள்ளது.

திமுக எம்.எல்.ஏ. கார் மோதி விவசாயி பலி: ஒரத்தநாடு போலீசார் விசாரணை!

திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திர சேகரின் கார் மோதிய விபத்தில், கோவிந்தராஜ் என்ற விவசாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Rain Alert: தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர்... ஜனவரி முதல் வாரத்தில் தொடங்க வாய்ப்பு!

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், ஜனவரி முதல் வாரத்தில் தமிழக சட்டசபை கூட உள்ளது.