K U M U D A M   N E W S

அரசியல்

"விசிகவினர் சில தொகுதிகளில் பணியாற்றவில்லை"- திருமாவளவன் வேதனை!

விசிகவினர் சில தொகுதிகளில் தேர்தல் பணிகள் செய்யவில்லை என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வேதனை தெரிவித்துள்ளார்.

விஜய் மேலாளர் என்னிடம் பேரம் பேசினார்.. பகீர் கிளப்பிய வேல்முருகன்!

நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் மேலாளர் தன்னிடம் பேரம் பேசியதாக தவாக தலைவர் வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

"உழைப்பின் பலன் மே 4-ல் கிடைக்கும்"- மே தின விழாவில் ஸ்டாலின் பேச்சு!

திமுக தொண்டர்களின் உழைப்புக்கான நல்ல பலன் மே 4-இல் கிடைக்கும் என மே தின விழாவில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆன்மீகப் பயணம்: திருச்செந்தூரைத் தொடர்ந்து சீரடியில் தவெக தலைவர் விஜய் வழிபாடு!

மகாராஷ்டிர மாநிலம் சீரடியில் உள்ள புகழ்பெற்ற சாய்பாபா கோவிலில் விஜய் வழிபாடு செய்துள்ளார்.

தவெக பக்கம் திரும்பும் திமுக மாஜிக்கள்? அதிர்ச்சியில் அறிவாலயம்!

தமிழக சட்டமன்ற தேர்தலில் சீட் கிடைக்காத விரக்தியில் இருக்கும் திமுக EX MLA-க்கள் பல தவெகவிற்கு தாவ தயாராகி இருப்பதாக வெளியாகும் தகவல் அறிவாலயத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

"தெற்காசியாவில் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு உயர வேண்டும்"- முதல்வர் ஸ்டாலின்

தெற்காசியாவில் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு உயர வேண்டும் என்பதே இலக்கு என முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

இரு தொகுதிகளில் போட்டி: தேர்தல் செலவை வேட்பாளர்களிடம் வசூலிக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி!

இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பின் ஒரு தொகுதியை ராஜினாமா செய்யும் வேட்பாளர்களிடம் தேர்தல் செலவை வசூலிக்கக் கோரிய மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

விஜய் வேட்புமனு விவகாரம்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தவெக தலைவர் விஜய் தனது வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்துள்ளதாகத் தொடரப்பட்ட புதிய வழக்கினைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

85% வாக்குப்பதிவு: யாருக்குச் சாதகம்? திமுக - அதிமுக முகாம்களில் நிலவும் உச்சகட்ட பதற்றம்!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பதிவாகியுள்ள வரலாறு காணாத 85 சதவீத வாக்குப்பதிவு, பிரதானக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவினரிடையே பெரும் விவாதத்தையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கொடைக்கானல் செல்லும் முதல்வர் ஸ்டாலின்; துபாய் பறந்த உதயநிதி!

தமிழகம் முழுவதும் சூறாவளிப் பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர், வாக்குப்பதிவு நிறைவடைந்ததைத் தொடர்ந்து ஓய்வெடுப்பதற்காகச் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.