K U M U D A M   N E W S

இந்தியா

பிரச்சனையை தீர்க்கவில்லை.. எங்களை தாக்குகிறது பாஜக - கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

டெல்லியில் பாஜக பிரச்சனைகளை தீர்க்காமல் தங்கள் மீது தாக்குதல் நடத்துவதாக ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

பக்காவாக ஸ்கெட்ச் போட்ட மர்ம நபர்கள்.. தொழிலதிபர் கொலையால் பரபரப்பு

பாட்னாவில்  பூர்வீக நிலம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையால் தொழிலதிபர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் முதல்வராக பதவியேற்றார் ஹேமந்த் சோரன்.. இண்டியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு

ராஞ்சியில் நடைபெறும் பதவியேற்பு விழாவில், ஜார்க்கண்ட் மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்றுக்கொண்டார்.

இன்ஸ்டாகிராமில் இப்படி ஒரு அப்டேட்டா.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்

Instagram தளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய அப்டேட்கள் யூசர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.

புதிய பான் 2.0 கார்டு அறிமுகம்..? புதிய கார்டு யார் வாங்கலாம்..!

பான் 2.0 என்ற அதிநவீன வசதி கொண்ட பான் கார்டுகளை வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருக்கிறது. 

ஒரு காலத்தில் தொழில்நுட்ப வல்லுநர்.. தற்போது யாசகர்.. இதுதான் காரணம்

முன்னணி தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர் பெங்களூர் நகரில் யாசகம் பெறும் காட்சி பார்ப்போரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

இந்தியில் தான் பேச வேண்டும்.. கண்டிஷன் போட்ட பெண்.. சரமாரியாக சாடிய பயணி

கொல்கதா மெட்ரோ ரயிலில் சக பயணியை பெண் ஒருவர் இந்தியில் பேச வலியுறுத்திய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

கூகுள் மேப்பின் தவறால் உயிரிழந்த விவகாரம்.. சிக்கிய அதிகாரிகள்

உத்திரப்பிரேதசத்தில் கூகுள் மேம்பின் தவறான வழிகாட்டுதலால் கார் விபத்திற்குள்ளாகி உயிரிழந்த சம்பவத்தில் கூகுள் மேப் அதிகாரிகள் உட்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒரு காபியால் வந்த சோதனை.. வாடிக்கையாளர் பதிவால் கொதித்தெழுந்த நெட்டிசன்கள்

பெங்களூருவில் உள்ள காபி கடையில் தான் பரிந்துரைத்த Cappuccino-வை ஊழியர்கள் தர மறுத்ததாக வாடிக்கையாளர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.

300 சவரன் தங்க நகை அபேஸ்.. தொழிலதிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி

கேரளாவில் வியாபாரி ஒருவர் வீட்டில் 300 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு கோடி ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கூகுள் மேப்பால் பறிபோன 3 உயிர்கள்.. என்ன செய்கிறார்கள் அதிகாரிகள்..?

உத்திரப்பிரேதசம் மாநிலம் பரேலி மாவட்டத்தில் கூகுள் மேம்பின் தவறான வழிகாட்டுதலால் பாலத்திலிருந்து கார் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

திருப்பதி லட்டு விவகாரம்... தொடர்ந்து 14 மணி நேரம் ஆய்வு!

திருப்பதி லட்டு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் நியமனம் செய்த குழுவைச் சேர்ந்த 3 அதிகாரிகள் உட்பட 14 பேர் திண்டுக்கல்லில் உள்ள ஏ ஆர் நிறுவனத்தில் 14 மணி நேரம் நடத்திய ஆய்வு மற்றும் விசாரணை நிறைவடைந்துள்ளது.

மகாராஷ்டிரா தேர்தலில் சதி நடந்திருக்கும்... அடித்துக் கூறிய திருமாவளவன்!

மகாராஷ்டிராவில் என்ன சதி வேலைகளில் பாஜக ஈடுபட்டார்கள் என்பது ஓரிரு நாட்களில் வெளிச்சத்திற்கு வரும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மகராஷ்டிரா தேர்தல்: ஹாட்ரிக் வெற்றி பெரும் கேப்டன் தமிழ்செல்வன்

மும்பையின் சியோன்- கோலிவாடா தொகுதியில் தமிழகத்தை சேர்ந்த கேப்டன் தமிழ்செல்வன் முன்னிலை வகித்து ஹாட்ரிக் வெற்றியை பெறவுள்ளார்.

மகராஷ்டிரா-ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற போவது யார்..? எகிறும் எதிர்பார்ப்பு

மகராஷ்டிரா-ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் யார் ஆட்சி அமைக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

விறுவிறுப்பாக நடைபெறும் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை.. முன்னிலை வகிப்பது யார்?

வயநாடு மற்றும் கர்நாடகாவில் காங்கிரஸ் வேட்பாளர்கள் அதிக வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகித்து வருகின்றனர்.

மகராஷ்டிரா தேர்தல்: மோடி, அமித்ஷா, அதானி கூட்டணி வெற்றி.. சிவசேனா எம்.பி சாடல்

மகராஷ்டிரா தேர்தலில் நரேந்திர மோடி, அமித்ஷா, அதானி இடையேயான கூட்டணி வெற்றி பெற்றுள்ளதாக சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் குற்றம்சாட்டியுள்ளார்.

ஜார்க்கண்டில் ஆட்சி அமைக்கிறது - JMM-காங். கூட்டணி | Maharashtra -Jharkhand ElectionResults2024

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 28 தொகுதிகளிலும், இந்தியா  கூட்டணி 50 தொகுதிகளில்  முன்னிலை வகித்து வருகிறது.

மகராஷ்டிரா சட்டமன்ற தேர்தல்.. ஆட்சியை கைப்பற்றும் பாஜக? கொண்டாடி தீர்க்கும் தொண்டர்கள்

மகராஷ்டிராவில் 220 தொகுதிகளில் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் முன்னிலை வகித்து வருகின்றன.

ஜார்க்கண்டில் ஆட்சி அமைக்கப்போவது யார்..? பரபரப்பான வாக்கு எண்ணிக்கை.. ஜேஎம்எம் முன்னிலை

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் இந்தியா கூட்டணியில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா முன்னிலை வகித்து வருகிறது.

வயநாட்டில் வெற்றி பெற போவது யார்..? அனல் பறக்கும் தேர்தல் களம்.. பிரியங்கா காந்தி முன்னிலை

வயநாடு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலையில் உள்ளார். 

சட்டமன்றத் தேர்தல்: மகாராஷ்டிரா, ஜாா்க்கண்ட் மாநிலங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை 

வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு துவங்கும் நிலையில் 9 மணி முதல் முன்னிலை நிலவரம் வெளியாகும்.

ஒரு வருடம் சம்பளம் கிடையாது.. சர்ச்சை அறிவிப்பை வெளியிட்ட சொமேட்டோ

ஊழியர்களுக்கான தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபர் ஒருவருடம் சம்பளம் இல்லாமல் வேலை செய்ய வேண்டும் என சொமேட்டோ நிறுவனம் அறிவித்துள்ளது.

அதானிக்கும் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும் தொடர்பா? செந்தில் பாலாஜி விளக்கம்!

தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு அதானி நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

பதவி விலகிய ரிலையன்ஸ் நிறுவனத்தின் முக்கிய தலைவர்... இதுதான் நடந்ததா?

ரிலையன்ஸ் பிராண்ட் நிறுவனத்தின் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான தர்ஷன் மேத்தா தனது பொறுப்பிலிருந்து விலகியுள்ளார்.