K U M U D A M   N E W S

Latest News

தமிழக உள்துறைச் செயலாளராக மணிவாசன் ஐஏஎஸ் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி!

தமிழக உள்துறை செயலாளராக மணிவாசனை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சாத்தான்குளம் வழக்கு: 9 போலீசாருக்கும் மரண தண்டனை- மதுரை நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை - மகன் லாக்கப் மரண வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 9 போலீசாரும் குற்றவாளிகள் என மதுரை கூடுதல் அமர்வு நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

"முடிச்சிவிட்டிங்க போங்க.." பெட்ரோல் விலையை உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு!

இந்தியாவில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ப்ரீமியம் பெட்ரோல் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளன.

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: 8 நாட்களுக்குப் பின் குற்றவாளி கைது!

தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் கிராமத்தில் பள்ளி மாணவி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், 8 நாட்களுக்கு பிறகு முக்கியக் குற்றவாளியைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

"வீட்டிற்குள் விட மறுக்கிறார் விஜய்"- நீதிமன்றத்தில் சங்கீதா புதிய மனு!

விஜய் வசித்து வரும் சென்னை நீலாங்கரை வீட்டிற்குள் தன்னை அனுமதிக்க அவர் மறுப்பதாகச் மனைவி சங்கீதா பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

ஜெ.படம் மிஸ்ஸிங்.. அறிவாலயத்தில் அம்மா விசுவாசி.. திமுகவில் ஐக்கியமானார் ஓபிஎஸ்!

தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிரடியாக, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுக தன்னை இணைத்துக் கொண்டார்.

எளிமையின் தோழர்: முதுபெரும் தலைவர் நல்லகண்ணு காலமானார்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் இரா. நல்லகண்ணு அவர்கள் இன்று (பிப்ரவரி 25) காலமானார். அவருக்கு வயது 101.

திமுக கூட்டணியில் இணைந்தது தேமுதிக: அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் பிரேமலதா சந்திப்பு!

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக, தற்போது முதன்முறையாக திமுகவுடன் கைகோர்த்துள்ளது.

'ஜனநாயகன்' பட விவகாரம்: வழக்கை விசாரிக்க விருப்பமில்லை- உச்சநீதிமன்றம் அதிரடி!

விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழ் விவகாரத்தில், தயாரிப்பு நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற விசாரிக்க மறுப்பு தெரிவித்து தள்ளுபடி செய்துள்ளது.

கரூர் சம்பவம்: சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்!

கரூர் சம்பவம் தொடர்பாக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் காலை 11.30 மணியளவில் நேரில் ஆஜரானார்.

'ஜனநாயகன்' திரைப்படம் நாளை வெளியீடு? U/A சான்றிதழ் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஜனநாயகன் படத்திற்கு யுஏ சான்றிதழ்வழங்க வேண்டும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். படம் ரிலீஸ் ஆக தடை நீக்கியதால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கேரள நடிகை பாலியல் வழக்கு: நடிகர் திலீப் விடுதலை- எர்ணாகுளம் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கேரள நடிகை காரில் பாலியல் வன்கொடுமை வழக்கில் நடிகர் திலீப் விடுதலை செய்து எர்ணாகுளம் முதன்மை குற்றவியல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இன்றே தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றம் மலையில் இன்று இரவு 7 மணிக்குள் தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.

எம்ஜிஆர் மாளிகை to பனையூர்.. தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன்!

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், இன்று விஜய் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாகத் த.வெ.க.வில் இணைந்துள்ளார்.

விஜய் உடன் செங்கோட்டையன் சந்திப்பு: அமைப்பு பொதுச்செயலாளர் பதவி தர வாய்ப்பு!

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ள செங்கோட்டையன். தவெக தலைவர் விஜயை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்; த.வெ.க.வில் இணைய திட்டம்?

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

அதிமுக எம்எல்ஏ சுதர்சனம் கொலை வழக்கு: 3 பேர் குற்றவாளி என தீர்ப்பு!

கும்மிடிபூண்டி அதிமுக எம்.எல்.ஏ சுதர்சனம் கொலை வழக்கில் பவாரியா கொள்ளையர்கள் 3 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிசாமி அதிரடி!

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கரூர் கூட்ட நெரிசல்: சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கரூர் துயர சம்பவம்.. தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மீது வழக்குப்பதிவு!

விஜய்யின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த நிலையில், தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விஜய் பிரசாரத்தில் கூட்ட நெரிசல்: 10 பேர் உயிரிழப்பு.. கரூரில் பதற்றம்!

கரூரில் நடந்த விஜய் பிரசாரக் கூட்டத்தில் கடும் நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

நடிகர் விஜய் வீட்டில் இளைஞர் ஒருவர் அத்துமீறி நுழைந்த நிலையில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர்.

ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மருத்துவப் பரிசோதனைக்காக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

சென்னையில் அமலாக்கத்துறை சோதனை

சென்னையில் நகைக்கடை அதிபர் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்