K U M U D A M   N E W S
Kumudam Ad

Author : Sumalekha M

“ரிலையன்ஸ், வாட்ஸ்அப் கூட்டுச் சதியா? டெலிகிராம் CEO-வின் பரபரப்பு குற்றச்சாட்டு!

மெட்டா நிறுவனத்திற்குப் பகுதிப் பங்கு உள்ள ரிலையன்ஸ் குழுமமும், அதன் போட்டியாளரான வாட்ஸ்அப்பும் இணைந்து, இந்தியாவில் தங்கள் செயலிக்குத் தடை விதிக்க லாபி செய்திருக்கலாம் என டெலிகிராம் தலைமை நிர்வாக அதிகாரி பாவெல் துரோவ் குற்றம் சாட்டியுள்ளார்.

13 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை !

தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஆளுநர் உரையுடன் நாளை கூடுகிறது முதல் சட்டபேரவை கூட்டம் !

தவெக அரசு அமைந்த பிறகான முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நாளை ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. மூன்று நாட்கள் கூட்டம் நடைப்பெறும் என தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

”WE THE LEADERS இயக்கத்தை சரியான பாதையில் கொண்டு செல்வேன்”... - அண்ணாமலை

WE THE LEADERS இயக்கத்தில் 50 லட்சம் உறுப்பினர்களை இணைத்த பிறகு அரசியலுக்கு வர வேண்டுமா என்பது குறித்து மக்களிடம் கருத்துக் கேட்கப்படும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.ஜூலை முதல் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளார்.

விஜய் பக்கம் சாய்கிறதா மதிமுக... வைகோவின் அடுத்த அரசியல் நகர்வு என்ன?

தமிழக அரசியலில் கூட்டணி கணக்குகள் நாளுக்கு நாள் மாறிக்கொண்டிருக்கும் நிலையில், திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகப் போகிறது என்ற தகவல் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பழைய படிப்புகளுக்கு குட்பை... AI-க்கு வழிவிடும் சீனா!

AI காலத்துக்குத் தயாராகும் சீனா, ஆயிரக்கணக்கான பழைய படிப்புகளை நீக்கி புதிய தொழில்நுட்பப் படிப்புகளை அறிமுகப்படுத்தி கல்வித் துறையில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மோடி அரசுக்கு புதிய தலைவலி... வேலையின்மை விகிதம் திடீர் அதிகரிப்பு !

இந்தியாவின் வேலையின்மை விகிதம் மே 2026-ல் 5.5 சதவீதமாக உயர்ந்துள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது. இது கடந்த 11 மாதங்களை விட மிக உயர்ந்த அளவாகும்.

ஊழலற்ற நிர்வாகம் மூலமே நிதிபற்றாக்குறைக்கு தீர்வு காண முடியும்: அமைச்சர் மரியா வில்சன் !

அமைச்சர் மரிய வில்சன் ஊழலற்ற நிர்வாகத்தை நடத்துவதன் மூலம் நிதிபற்றாக்குறையை சரி செய்து, நிதிநிலைமைகளை சீர் செய்ய முடியும் என வெள்ளை அறிக்கை வெளியிட்ட பின் தெரிவித்துள்ளார்.

பரந்தூர் திட்டத்தில் அதிரடி மாற்றம்... SIPCOT அமைப்பது குறித்து ஆலோசனையா?

காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், திட்டத்தை கைவிட்டு SIPCOT தொழிற்பூங்கா அமைப்பது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.