K U M U D A M   N E W S
Kumudam Ad

Author : Sumalekha M

“ராமர் கோயிலில் ரூ.5,000 கோடி கொள்ளையா? அர்ச்சகர்கள் மீதே கார்கே பகீர் குற்றச்சாட்டு!”

அயோத்தி ராமர் கோயில் காணிக்கையில் ரூ.5,000 கோடி கோயில் அர்ச்சகரே திருடி இருப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

ஹாரர் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்... டிமான்டி காலனி 3 படத்தின் புதிய அப்டேட்!

நடிகர் அருள்நிதி நடிப்பில், இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள டிமான்டி காலனி 3 திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நான் முதல்வன்' திட்டத்தை கைவிடுவது ஏன்? - சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கேள்வி

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், 'நான் முதல்வன்' திட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அரசிடம் கேள்வி எழுப்பினார்.

"அண்ணன் கைக்கு பவர் வந்ததில் இருந்து தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது!" - சட்டப்பேரவையில் உதயநிதி ஆவேசம்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், மாநிலத்தில் நிலவும் மின்வெட்டு பிரச்னையை கடுமையாக விமர்சித்தார்.

மேகதாது விவகாரத்தில் அதிரடி விளக்கம் கொடுத்த தங்கம் தென்னரசு!

மேகதாது அணை பிரச்சனையில் புதிய நடுவர் மன்றம் அமைப்பதால் உச்சநீதிமன்றம் வழங்கிய காவிரி இறுதித் தீர்ப்புக்கு எந்தவித பாதிப்பும் வராது என முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

நில மோசடி புகார்: திமுக எம்.பி. மகன் மீது வழக்குப்பதிவு!

நிலம் வாங்கிய விவகாரத்தில் மோசடி, சாதி பெயரைச் சொல்லி இழிவுபடுத்தல் மற்றும் கொலை மிரட்டல் புகாரின் பேரில், வடசென்னை எம்.பி. கலாநிதி வீராசாமியின் மகன் சித்தார்த் உள்ளிட்ட 4 பேர் மீது எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

"கட்சி கோட்பாட்டுக்கு எதிராக செயல்பட்டார்" - சி.மகேந்திரன் குறித்து CPI குற்றச்சாட்டு!

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் மூத்த உறுப்பினராக இருந்து வந்த சி.மகேந்திரன் மோசடி பேர் வழிகளுக்கு ஆதரவாக செயல்பட்டார் என மு. வீரபாண்டியன் குற்றம் சாட்டி உள்ளார்.

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்... மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே 4 மாதங்களாக நீடித்துவந்த போரை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பை குறிவைத்து இஸ்ரேல் புதிய தாக்குதல்களை தொடங்கியுள்ளது.

நாளை தமிழகத்தில் கனமழை... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை !

தமிழகத்தில் நாளை டெல்டா, வட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முதல்வர் விஜய் தலைமையில் முதல் ஐஏஎஸ்-ஐபிஎஸ் மாநாடு: ஜூன் 29, 30-ல் சென்னையில் முக்கிய ஆலோசனை!

முதல்வர் விஜய் தலைமையில் ஜூன் 29, 30 ஆகிய இரு தேதிகளில், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெறவுள்ளது.