இடி மின்னலுடன் கன மழைக்கு வாய்ப்பு ... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை !
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நடிகர்கள் மம்முட்டி, மாதவன், கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கி கவுரவித்தார்.
சீனாவில் பேட்டரியை சார்ஜ் செய்துகொள்ளப் பணமில்லை என்று கூறி, ரோபோ ஒன்று நடுத்தெருவில் மண்டியிட்டுப் பிச்சை எடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
மொஹரம் பண்டிகை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
அரசியல் பின்னணி கொண்ட கதையை மையமாக கொண்டு இத்திரைபடம் உருவாக்கப்பட்டுள்ளது.
மறுமணத்திற்கு வயது தடை இல்லை என்பதை உணர்வுபூர்வமாக இயக்குநர் தன் பாணியில் உருவாக்கி இருக்கிறார்.
பீகாரின் லக்கிசராய் மாவட்டத்தில் நடைபெற்ற நீட் மறுதேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாகக் கூறப்படும் வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூய்மைப் பணியை தனியார்மயமாக்கும் முயற்சியை முழுவதுமாக கைவிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் விலகுவதாக அக்கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன் அறிவித்துள்ளார்.
4 மாநிலங்களில் வாக்காளர் அட்டை வைத்திருப்பதாக பரவிய தகவல் மற்றும் பிடிவாரண்ட் விவகாரம் குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ளார்.