K U M U D A M   N E W S

Author : Christon mano

மருத்துவ நிறுவனப் பங்குகள் தருவதாக ரூ.1.25 கோடி மோசடி: ஆவடியில் பலே கில்லாடி கைது!

மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி செய்யும் செய்து நிறுவனத்தில் பங்கு தருவதாக கூறி ரூ. 1.25 கோடி மோசடி செய்தவரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

"உங்களைக் கட்டிப்பிடிக்கலாமா?"- சென்னையில் மலையாள நடிகையிடம் அத்துமீறிய கல்லூரி மாணவர்!

சென்னை தனியார் ஓட்டலில் தங்கிய மலையாள நடிகையிடம், "உங்களை கட்டிப் பிடிக்கலாமா" என கேட்டு தொல்லை கொடுத்த கல்லூரி மாணவனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

"தூக்கமில்லாமல் தவிக்கிறேன்"- மேடையிலேயே தேம்பித் தேம்பி அழுத நடிகை பூமிகா!

நடிகை பூமிகா திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் மேடையிலேயே தேம்பி தேம்பி அழுதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுக்கு இல்லயா சார் ஒரு End..? மீண்டும் எகிறிய தங்கம் விலை!

வாரத்தின் கடைசி நாளான இன்று தங்கம், வெள்ளி விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

காதல் வலை விரித்து ரூ.2.5 கோடி அபேஸ்: பெண் டிஎஸ்பியின் மோசடி அம்பலம்!

சட்டீஸ்கர் மாநிலத்தில் பெண் டிஎஸ்பி ஒருவர் தொழிலதிபரை காதல் வலையில் வீழ்த்தி, கோடிகணக்கில் பணம் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"பராசக்தி படத்தை OTT-யில் வெளியிட தடையில்லை"- உயர்நீதிமன்றம் உத்தரவு!

இந்தி எதிர்ப்புப் போராட்டம் போன்ற வரலாற்று நிகழ்வுக்கு யாரும் காப்புரிமை கோர முடியாது என, பராசக்தி பட தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.

"எனக்கு எண்டே கிடையாது".. தங்கம் விலை மீண்டும் உயர்வு!

காலையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறைந்து இருந்தது. மாலையில் தங்கம் சவரனுக்கு ரூ.1040 உயர்ந்து நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

உடல் எடையைக் குறைக்க உதவும் 'தனியா': அதிசய நன்மைகளும் பயன்படுத்தும் முறைகளும்!

தினசரி உணவில் தனியா விதைகள் செய்யும் அற்புதங்களை தெரிந்துகொள்ளுங்கள்.

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக விருப்ப மனு விநியோகம் இன்று முதல் தொடக்கம்!

சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தவெக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்பமனு விநியோகம் இன்று தொடங்கியுள்ளது.

"ஐந்து ஆண்டுகளாக தமிழக மக்களுக்கு அல்வா"- எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

திமுக ஆட்சிக்கு வந்து ஐந்தாண்டுகளில் தமிழகத்தில் எந்த வளர்ச்சித் திட்டங்களையும் நிறைவேற்றாமல், மக்களுக்கு அல்வா கொடுத்ததாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.