K U M U D A M   N E W S
Advertisement

Author : Christon mano

நுழைவுத்தேர்வில் சர்ச்சை: மாணவர்களின் பூணூலை அகற்ற வற்புறுத்திய 3 அதிகாரிகள் சஸ்பெண்ட்!

கர்நாடகாவில் நடைபெற்ற சி.இ.டி நுழைவுத்தேர்வின் போது மாணவர்களின் பூணூலை அகற்ற வற்புறுத்திய அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை.. சேப்பாக்கத்தில் நாளை 'CSK vs GT' மோதல்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெறும் ஐபிஎல் லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் நேருக்கு நேர் மோதுகின்றன.

தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் கொடுத்த முக்கிய அப்டேட்!

தமிழகத்தில் இரு தினங்கள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பாலியல் ஊக்க மருந்து அளவுக்கு அதிகமாக உட்கொண்ட இளைஞர்.. அடுத்து நடந்த சோகம்!

ஹரியானாவில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில், 29 வயது இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

85% வாக்குப்பதிவு: யாருக்குச் சாதகம்? திமுக - அதிமுக முகாம்களில் நிலவும் உச்சகட்ட பதற்றம்!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பதிவாகியுள்ள வரலாறு காணாத 85 சதவீத வாக்குப்பதிவு, பிரதானக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவினரிடையே பெரும் விவாதத்தையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மகள் கொலைக்கு பழிதீர்த்த தந்தை.. தஞ்சையில் அதிர்ச்சி சம்பவம்!

தஞ்சாவூர் அருகே, கடந்த ஆண்டு நடந்த ஆசிரியை கொலைக்குக் காரணமான இளைஞர் பழிக்குப்பழியாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிறிஸ் கெய்லின் சாதனையை முறியடித்த சாய் சுதர்சன்: ஐபிஎல் வரலாற்றில் புதிய மைல்கல்!

தொடர்ச்சியாக மூன்று ஐபிஎல் சீசன்களில் சதம் அடித்த முதல் இந்தியர் மற்றும் உலகின் இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்தார் குஜராத் அணியின் சாய் சுதர்சன்.

நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி.. தங்கம், வெள்ளி விலை மீண்டும் உயர்வு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்துள்ளது.

கொடைக்கானல் செல்லும் முதல்வர் ஸ்டாலின்; துபாய் பறந்த உதயநிதி!

தமிழகம் முழுவதும் சூறாவளிப் பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர், வாக்குப்பதிவு நிறைவடைந்ததைத் தொடர்ந்து ஓய்வெடுப்பதற்காகச் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

போர்நிறுத்த அறிவிப்பு: டிரம்பை மீறி லெபனான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்!

தெற்கு லெபனானில் இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல்களை நடத்தியிருப்பது சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.