தங்கம் விலை ஒரே நாளில் இருமுறை உயர்வு.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
ஆபரண தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ரூ. 1,120 ஏற்றம் கண்டுள்ளது.
ஆபரண தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ரூ. 1,120 ஏற்றம் கண்டுள்ளது.
சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்திய வழக்கில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஷிகர் தவான் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோருக்குச் சொந்தமான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மகளிர் ஒரு நாள் உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
அரசியல் கட்சிகளின் கூட்டங்கள், பேரணிகளுக்கு புதிதாக வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது.
மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிசில்டா அளித்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரி அவர் தாக்கல் செய்துள்ள புதிய மனுவுக்குப் பதிலளிக்கும்படி, காவல்துறைக்கு வருகிற 12-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கிச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தைத் தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள அனுமதியற்ற மகளிர் விடுதிகள் மீது மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அன்புமணியை மத்திய அமைச்சராகியது நான் செய்த தவறு என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பீகார் பேரவை தேர்தல் 121 தொகுதிகளில் நடைபெறும் முதற்கட்ட வாக்குப்பதிவில் காலை 9 மணி நிலவரப்படி 13.13% வாக்குகள் பதிவாகியுள்ளன.
கடந்த சில நாட்களாக சரிவை கண்டு வந்த தங்கம் விலை இன்று மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது.