"சில்லறை பசங்களை வைத்துக்கொண்டு அன்புமணி அரசியல் செய்கிறார்"- கண்ணீர் சிந்திய ராமதாஸ்!
சில்லறை பசங்களை வைத்துக்கொண்டு அன்புமணி தன்னை அவமானப்படுத்துவதாக பொதுக்குழுவில கண்ணீர் சிந்தியபடி ராமதாசு வேதனை தெரிவித்தார்.
சில்லறை பசங்களை வைத்துக்கொண்டு அன்புமணி தன்னை அவமானப்படுத்துவதாக பொதுக்குழுவில கண்ணீர் சிந்தியபடி ராமதாசு வேதனை தெரிவித்தார்.
நாவை அடக்கி பேச வேண்டும். அதிமுக களத்தில் இல்லை என சொல்வது முட்டாள் தனம் என தவெக தலைவர் விஜய்க்க எதிராக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கொந்தளித்துள்ளார்.
திமுக அரசை சீண்டும் வகையில் ராகுல்காந்தியின் தூதர் பிரவீன் சக்கரவர்த்தி பதிவு, காங்கிரசில் பூகம்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் தொழிலதிபரிடம் பணத்தை ஏமாற்றிய டிவி நடிகை தலைமறைவாகி உள்ளார். இவரை பிடிக்க அம்மாவட்ட போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
தென்கொரிய இசைக்குழுவான பி.டி.எஸ். 2026 ஆம் ஆண்டில் தாங்கள் மேற்கொள்ள இருக்கும் உலகச் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக முதன்முறையாக இந்தியாவுக்கு வரக்கூடும் என்ற தகவல் தற்போது இந்திய ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் வழக்கில், டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார், மதியழகன் உள்ளிட்டோர் ஆஜர் ஆகினர்.
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று சற்றே குறைந்து ஆறுதல் அளித்து இருக்கிறது.
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,680 அதிகரித்துள்ளது.
ஆந்திராவில் 19 வயதில் 9 பேரை திருமணம் செய்து பணம் மற்றும் நகைகளுடன் தப்பியோடிய இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
தமிழகத்தில் வரும் ஜனவரி 2 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.