K U M U D A M   N E W S
Kumudam Ad

Author : Christon mano

இஸ்ரோவுக்குப் பின்னடைவு: பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் தோல்வி!

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று(ஜன.12) விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் இலக்கை எட்டாததால் தோல்வியடைந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் நீக்கம்.. பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு!

அன்புமணி ஆதரவு மயிலம் எம்எல்ஏ சிவக்குமார், மேட்டூர் எம்எல்ஏ சதாசிவம் மற்றும் தருமபுரி எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் பாமகவில் இருந்து நீக்கப்படுவதாக ராமதாஸ் தரப்பு அறிவித்துள்ளது.

புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை.. நகை பிரியர்கள் அதிர்ச்சி!

சென்னையில் இன்று (ஜன.12) ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தைப் பதிவு செய்துள்ளது.

பொங்கல் ரேஸில் இணைந்த 'ஜீவா'.. ஜன.15 வெளியாகும் 'தலைவர் தம்பி தலைமையில்' படம்!

நடிகர் ஜீவாவின் 45வது திரைப்படமான 'தலைவர் தம்பி தலைமையில்' பொங்கல் பண்டிகையை முன்னிட்டுத் திட்டமிட்ட தேதியை விட முன்னதாகவே ஜனவரி 15 அன்று வெளியாக இருப்பதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

யாசகம் வாங்கி தானம் செய்த நபர்.. பஞ்சாபில் நெகிழ்ச்சி சம்பவம்!

யாசகர் ஒருவர் பஞ்சாபில் குளிரில் வாடுவோருக்குத் தான் சேமித்த பணத்தில் 500 போர்வைகள் தானம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டணி குறித்து பேசினால் கடும் நடவடிக்கை.. காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு செல்வப்பெருந்தகை எச்சரிக்கை!

கூட்டணி அல்லது தொகுதிகள் குறித்துப் பொதுவெளியில் பேசினால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று செல்வப்பெருந்தகை காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

TN Weather: சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு நாளை கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

'ஜனநாயகன்' ரிலீஸ் சிக்கல்: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் படக்குழு முடிவு!

தணிக்கை சான்று தொடர்பாக 'ஜனநாயகன்' பட தயாரிப்பு நிறுவனம் வரும் 12 ஆம் தேதி உச்சநீத்திமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'200 தொகுதிகளைத் தாண்டி மாபெரும் வெற்றி பெறுவோம்': முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை!

"சட்டமன்ற தேர்தலில் திமுக 200 தொகுதிகளைத் தாண்டி மாபெரும் வெற்றி பெரும்" என்று முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மக்களே இதை செய்யாதீர்கள்.. மீறினால் ரூ.1 லட்சம் அபராதம்!

சென்னையில் அனுமதியின்றி மரங்களை வெட்டினால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.