K U M U D A M   N E W S
Kumudam Ad

Author : Christon mano

'ஜனநாயகன்' பட விவகாரம்: காங். விமர்சனம் 'சாத்தான் வேதம் ஓதுவதற்குச் சமம்'- தமிழிசை தாக்கு!

"விஜய் அரசியலுக்கு வருவது தவறல்ல ஆனால் அவர் படம் அரசியல் ஆக்கப்படுவது தான் வேடிக்கையான வேடிக்கை" என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இந்தியனா? வெஸ்டர்னா? - எந்த கழிப்பறை பெஸ்ட் ?

இந்திய முறையில் குத்தவைத்து உட்காருவது செரிமானம், மூட்டு வலுவை மேம்படுத்தி நோய்த்தொற்றைத் தவிர்க்கிறது; வெஸ்டர்ன் கழிப்பறைகள் வசதியைத் தந்தாலும், கிருமி பரவல், மலச்சிக்கல் அபாயத்தை அதிகரிக்கிறது.

TN Weather: தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் குற்றங்கள் வெகுவாகக் குறைப்பு: காவல்துறை தகவல்!

சென்னை பெருநகர காவல் துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, 2025 ஆம் ஆண்டில் குற்ற நிகழ்வுகள் கணிசமாகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'ஜனநாயகன்' பட விவகாரம்: விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய காங்கிரஸ் தலைகள்!

'ஜனநாயகன்' படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாததுக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

2026 புத்தாண்டுப் பலன்கள்: சிம்மம் - உடல்நலத்தில் கவனமும், உழைப்பில் தொடர்ச்சியும் தேவை!

சிம்ம ராசிக்கான புத்தாண்டுப் பலன்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

"அதிமுகவில் ஓபிஎஸ், சசிகலாவுக்கு இடமில்லை"- எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்!

ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா மீண்டும் அ.தி.மு.க.வில் இணைவதற்கு வாய்ப்பே இல்லை என்றும் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: 9 துறைமுகங்களில் 1-ஆம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்றுள்ள நிலையில், ஒன்பது முக்கியத் துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

கணிசமாக குறைந்த தங்கம் விலை.. வெள்ளி விலையும் சரிவு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளது.

'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' திட்டம்: "கடைந்தெடுத்த கபட வேலை"- இபிஎஸ் விமர்சனம்!

தி.மு.க. அரசின் 'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' என்ற திட்டமானது, தேர்தல் ஆதாயத்திற்காக மக்களின் பணத்தை விரயம் செய்து நடத்தப்படும் மோசடி நாடகம் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.