அமைச்சர் துரைமுருகனுக்கு பேரறிஞர் அண்ணா விருது- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
2025 ஆம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருது அமைச்சர் துரைமுருகனுக்கு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருது அமைச்சர் துரைமுருகனுக்கு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
விருச்சிக ராசியினருக்கு 60 சதவீதம் முன்னேற்றத்திற்கான உத்தரவாதம் உண்டு.
கரூர் சம்பவம் தொடர்பாக நேற்று சிபிஐ விசாரணைக்கு விஜய் ஆஜரான நிலையில், பொங்கல் பண்டிகைக்கு பிறகும்மீண்டும் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரவுடி வெட்டி கொலை செய்து விவகாரத்தில் 8 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உடல் எடையைக் குறைக்கணுமா? நீங்க உடற்பயிற்சியோடு சில உணவுமுறைகளையும் ஃபாலோபண்ணனும். அப்படியான உணவுகளில் நீங்க தனியா விதைகளை சேர்த்துகொள்ள வேண்டும். தினசரி உணவில் தனியா விதைகள் செய்யும் அற்புதங்களை தெரிந்துகொள்ளுங்கள்.
திமுக ஆட்சியில் பொது மக்களின் உயிரை காக்கும் அரசு மருத்துவமனைகள் உயிரை பறிக்கும் களமாக மாறியிருப்பதை வேதனை அளிப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நான் தான் வெனிசுலா அதிபர் என்று கூறும் வகையில் சமூக வலைதளத்தில் படம் ஒன்றை டிரம்ப் வெளியிட்டுள்ளார்.
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு எண்ணங்கள் ஈடேறக்கூடிய ஆண்டாக அமையும்.
கரூர் சம்பவம் தொடர்பாக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் காலை 11.30 மணியளவில் நேரில் ஆஜரானார்.