K U M U D A M   N E W S

Weather Update: தமிழ்நாட்டில் வெளுத்து வாங்கப்போகும் மழை.. வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் வரும் செப்டம்பர் 4 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

"நீயெல்லாம் மனுஷனே இல்ல தெரியுமா?" நேபாள் வெள்ளத்தில் தொடரும் திருட்டு சம்பவங்கள்!

நேபாள வெள்ளத்தில் 626 பேர் பலியான சோகத்திற்கிடையே, மிதந்து வந்த வங்கியின் பணப்பெட்டி மற்றும் சடலத்திலிருந்து நகைகளைத் திருடிய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

TN Weather: கொட்டி தீர்க்கப்போகும் மழை.. வெளியான வானிலை அப்டேட்!

தமிழகத்தில் வரும் செப்டம்பர் 4 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

40 லிட்டர் நெய்யை ஆட்டைய போட்ட ஜெனரல் மேனேஜர் | Salem | Ghee Theft | Kumudam News

40 லிட்டர் நெய்யை ஆட்டைய போட்ட ஜெனரல் மேனேஜர் | Salem | Ghee Theft | Kumudam News

தவெகவுக்கு செக்....பக்கா திட்டம் போடும் அண்ணாமலை?

‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பை நடத்தி வரும் அண்ணாமலை, ஜனவரி மாதம் முதல் தனது அதிரடியான ‘ஆக்‌ஷன்’ அரசியலை கையில் எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அம்மாவுக்காக கத்தியுடன் மாற்றுத்திறனாளி மகன் ரகளை | Sivagangai | Govt Hospital | Mother | Kumudam

அம்மாவுக்காக கத்தியுடன் மாற்றுத்திறனாளி மகன் ரகளை | Sivagangai | Govt Hospital | Mother | Kumudam

தமிழ்நாட்டில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை நிலவரம்!

சென்னையில் இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TN Weather: வெளுத்து வாங்கப்போகும் மழை.. வானிலை மையம் Warning!

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திமுகவில் மெகா Restructuring.. 110 மாவட்டங்கள்.. வெளியான புதிய பட்டியல்!

திமுகவில் மேற்கொள்ளப்பட்ட உள்கட்சி மறுசீரமைப்பின் அடிப்படையில், 78-ல் இருந்து 110 மாவட்டங்களாக நிர்வாகம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதற்கான புதிய மாவட்டங்களின் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தற்போது வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு...வானிலை அலர்ட்!

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.