மீனவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது- செல்வப்பெருந்தகை கண்டனம்!
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
"அதிமுக 4 அணிகளாக உடைந்ததற்கு பாஜகவே காரணம்" செல்வப்பெருந்தகை விமர்சனம் | Congress Leader
விஜயகாந்த் கட்சியின் தற்போதைய நிலை என்ன?- செல்வப்பெருந்தகை விமர்சனம் | DMDK | Congress Leader
சுதர்சன் ரெட்டி சென்னை வருகை | Sudharshan Reddy | INDI | Kumudam News
"யார் அடுத்த பிரதமர் என்று அமித்ஷா கூறும் ஜோசியம் எடுபடாது" என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
அமித்ஷா பேசியிருப்பது ஜனநாயகத்தின் அடிப்படையை அவமதிக்கும் வகையில் உள்ளது என்று செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார்.
“அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சம்பந்தப்பட்ட இடங்களில் பழிவாங்கும் நடவடிக்கையாக அரசியல் உள்நோக்கத்துடன் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறது” என்று செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
ஆளுநர் தேநீர் விருந்து - காங்கிரஸ் புறக்கணிப்பு | Governor | Congress | Kumudam News
கூட்டணி கட்சிகளுக்கு குறையும் சீட்டு! புதிய வரவுகள் வைத்த வேட்டு... அறிவாலயம் புது கணக்கு..!
நாலு கோஷ்டி.. ஏழு முனைப் புகார்கள்..! தலையைப் பிய்த்துக் கொண்ட செல்வப்பெருந்தகை | Kumudam News
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவச்சிலையின் மீது கருப்பு பெயிண்ட் ஊற்றிய சம்பவத்துக்கு செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
கர்மவீரர் காமராஜருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் புகழ் வணக்கம்..
“ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும், பாஜக நுழைந்த நாடும் உருப்படாது" என்று ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
இதுவரை தமிழகத்தில் செயல்படுத்தியுள்ள திட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை தர எடப்பாடி பழனிசாமி தயாரா? என செல்வப்பெருந்தகை சவால் விடுத்துள்ளார்.
“ஆளுநர் ஆர்.என்.ரவி வரம்புகளை மீறி வரலாற்று ரீதியாக திரிபுவாத கருத்துகளை வெளியிட்டு வருகிறார்” என்று செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார்.
கோயிலில் செல்வப்பெருந்தகை தடுத்து நிறுத்தம்? அமைச்சர் சேகர் பாபு!! | Kumudam News
கும்பாபிஷேகத்தில் அனுமதி மறுப்பு கொந்தளித்த செல்வப்பெருந்தகை | Kumudam News
காஞ்சிபுரம் வல்லக்கோட்டை சுப்பிரமணியசாமி கோயில் கும்பாபிஷேகத்தில், தமிழிசை சௌந்தரராஜனுக்கு சலுகை அளித்ததாகவும், தன்னைத் தடுத்ததாகவும் கூறி அதிகாரிகள் மீது செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார்.
”தென்காசி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் 25,000 முதல் 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற கடுமையாக உழைக்க வேண்டும்” என தொண்டர்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் செல்வப்பெருந்தகை பேசியுள்ளார்.
அறநிலையத்துறை மீது செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு | Kumudam News
நமக்கான உரிமைகளை இனி நாமே பெற வேண்டும் Ranjith | Kumudam News
புதிய கட்சி தொடங்கிய திருமதி AMSTRONG-க்கு ரஞ்சித் வாழ்த்து | Kumudam News
இது வெறும் முன்விரோத கொ***யாக இருக்க வாய்ப்பில்லை #kumudamnews
AMSTRONG நினைவிடத்தில் நயினார் நாகேந்திரன் !!! | Kumudam News