வெளுத்து வாங்கும் கனமழை குமரியில் பள்ளிகளுக்கு விடுமுறை | Kannyakumari | Rain | Kumudam News
வெளுத்து வாங்கும் கனமழை குமரியில் பள்ளிகளுக்கு விடுமுறை | Kannyakumari | Rain | Kumudam News
வெளுத்து வாங்கும் கனமழை குமரியில் பள்ளிகளுக்கு விடுமுறை | Kannyakumari | Rain | Kumudam News
ஆன்லைன் டிரேடிங் மூலம் மூதாட்டியிடம் ரூ.2.49 கோடி மோசடி செய்த வழக்கில் 2 பேர் கைது
நெல்லையில் மாணவனுக்கு அறிவால் வெ*ட்டு.. நடந்தது என்ன? | Nellai | Kumudam News
பள்ளி மாணவர்கள் இடையே தகராறு.. அரிவாளால் வெட்டிய சக மாணவர் | Nellai | Kumudam News
பள்ளி காலை உணவில் பல்லி | Cuddalore | Lizard in Food | Kumudam News
அதிக வட்டி தருவதாகக் கூறி பொதுமக்களிடம் முதலீடுகளைப் பெற்று சுமார் ரூ.7 கோடி மோசடி செய்த 'ருத்ரா டிரேடிங்' நிறுவனத்தின் தலைமறைவாக இருந்த இரண்டு முக்கிய நபர்களைப் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
பாதி விலைத் தங்கம், வாரா வட்டி என கவர்ச்சிகரமான திட்டங்களால் பொதுமக்களிடம் ரூ. 60 கோடி மோசடி செய்த ART Jewellers நிறுவன வழக்கில், பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் மேலும் நான்கு பேரை கைது செய்துள்ளனர்
டெட் (TET) தேர்வு குறித்து நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைக் கண்டு ஆசிரியர்கள் கவலைப்பட வேண்டாம் எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தென்காசியில் நடந்த கூட்டத்தில் உறுதி அளித்தார்.
மாணவி உடை குறித்து விமர்சித்த கடை உரிமையாளர்..வைரலாகும் வீடியோ #coimbatore #students #shorts
குழந்தை கடத்தில் விவகாரத்தில் போலீசார் விரைந்து செயல்பட்டு 2 மணி நேரத்தில் பத்திரமாக மீட்டனர்
அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர் புகார்
ரவி மோகன் இல்லத்தில் ஜப்தி நோட்டீஸ் | Ravi Mohan | Kumudam News
சென்னையில் பள்ளி மற்றும் விளையாட்டு மைதானம் திறப்பு | CM MK Stalin | Kumudam News
டிகர் சூர்யாவின் வீட்டில் வேலை செய்த சுலோச்சனா மற்றும் அவரது குடும்பத்தினர், குறைந்த விலையில் தங்கக் காயின் தருவதாகக் கூறி சூர்யாவின் தனி பாதுகாவலர் உட்பட பலரிடம் ரூ. 2 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளனர். 3 மாத தேடுதல் வேட்டைக்குப் பிறகு அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடங்கப்பட்டு 7 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, இது கோடிக்கணக்கான ஏழைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சையை உறுதி செய்துள்ளது எனப் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மதிய உணவிற்கு பிறகு மர்மமான முறையில் உயிரி*ழந்த பள்ளி சிறுவன் | Ranipet | TNPolice | TNGovt | Food
ஒரே உணவை 2 குழந்தைகள் சாப்பிட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்தது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாக பெற்றோர் புகார்
ராஜஸ்தானில் கோயிலுக்குள் நுழைய முயன்ற பட்டியலின இளைஞர்கள் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக ஆட்சி அமைந்ததும் நீலகிரியில் இ-பாஸ் நடைமுறை நீக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
திருப்பத்தூர் அரசு பள்ளி மாணவர்கள் சீருடையில் சிகரெட் பிடிக்கும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உஜ்வாலா திட்டத்தின் கீழ் மத்திய அரசு 25 லட்சம் புதிய இலவச LPG இணைப்புகள் வழங்க உள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே இந்த நிலை உள்ளதாக அண்ணாமலை குற்றச்சாட்டு
தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இரிடியம் மோசடி வழக்கில் மூளையாகச் செயல்பட்ட சாமிநாதனை, மதுரை சிபிசிஐடி போலீசார் மேலும் ஒரு வழக்கில் கைது செய்துள்ளனர். ஏற்கனவே, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆஜராகாததால் மத்திய குற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தீவிரம் காட்டி வருகின்றனர்.
கடந்த 2016-ம் ஆண்டு முதல் பாலியல் வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், சதுர்வேதி சாமியார் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.