K U M U D A M   N E W S

SC

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=800&order=created_at&post_tags=sc

ஈரக்குலையை நடுங்க விட்ட செய்தி.. - பள்ளி நோக்கி அலறி ஓடிவந்த பெற்றோர்

திருப்பூர் ராக்கியாபாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்

கனமழை எதிரொலி – மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன மாவட்ட ஆட்சியர்

தொடர் மழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tuticorin School PT Sir: POCSO வழக்கில் கைதானவர்களுக்கு ஜாமீன்.. ஷாக்கான பெற்றோர்கள் வாக்குவாதம்

போக்சோ வழக்கில் கைதான பள்ளி செயலாளர் செய்யது அகமது, முதல்வர் சார்லஸ் ஸ்வீட்லின் ஆகியோருக்கு ஜாமின்

பாதுகாப்பற்ற பள்ளி விடுதி.. வன்கொடுமையால் பரிதவித்த மாணவிகள்.. குவிந்த பெற்றோர்கள்.. பரபரப்பு

பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளி முன்பு 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு

வாயு கசிவு ஏற்பட்ட பள்ளி மீண்டும் திறப்பு..!

வாயுக்கசிவு ஏற்பட்டதாக கூறப்பட்ட தனியார் பள்ளி திறப்பு!

கொடுமையின் கோர முகம்.. பேசியாதால் வாயில் டேப் ஒட்டிய HM..? விஷயம் கேட்டு கலக்டெர் அதிரடி உத்தரவு

கொடுமையின் கோர முகம்.. பேசியாதால் வாயில் டேப் ஒட்டிய HM..? விஷயம் கேட்டு கலக்டெர் அதிரடி உத்தரவு

கனமழை எதிரொலி – கடலூரில் பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கனமழையால் மாவட்ட நிர்வாகம் அதிரடி.. காரைக்கால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கனமழை எதிரொலி – பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் குட் நியூஸ்

கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் தனியார் பள்ளி ஆசிரியருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு - அதிர்வை கிளப்பிய புதிய உத்தரவு

கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மரண வழக்கில் கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் புதிய உத்தரவு

Gas Leak Issue in Chennai : Tiruvottiyur பள்ளி திறப்பு எப்போது? வெளியான தகவல்

சென்னை திருவொற்றியூரில் வாயுக் கசிவு ஏற்பட்டதாக கூறப்படும் தனியார் பள்ளி நாளை முதல் செயல்படும் என அறிவிப்பு

லீவா, இல்லையா?.. கன்ஃபியூஸ் ஆன பெற்றோர்கள்.. பிள்ளைகளை தயார்படுத்தியது வீண்

தாமதமான அறிவிப்பு காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறையா, இல்லையா என பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர்.

கனமழை எதிரொலி – சென்னையில்பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக சென்னையில் இயங்கும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வகுப்பில் அதிகம் பேசிய பள்ளி மாணவர்கள்.. வாயில் டேப் ஒட்டிய ஆசிரியர்

ஒரு மாணவி உள்பட 5 மாணவர்கள் வாயில் செல்லோ டேப் ஒட்டி கொடுமைப்படுத்தியதாக அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மீது பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

பள்ளியில் வாயு கசிவு சம்பவம்: மாணவர்கள் விஷம செயலா?.. போலீசார் விசாரணை

சென்னை தனியார் பள்ளியில் ஏற்பட்ட வாயுக் கசிவு விவகாரத்தில், வெளியில் இருந்து வாயு கசிவு ஏற்படுவதற்கான எந்த சாத்தியக்கூறும் இல்லை என போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

தனியார் பள்ளியில் வாயுக் கசிவு.. போலீஸ் விசாரணையில் திருப்பம்

தனியார் பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்டது தொடர்பாக, பள்ளி மாணவர்கள் திட்டமிட்டு இது போன்ற விஷம செயலில் ஈடுபட்டுள்ளார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குமுதம் செய்தி எதிரொலி - ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை

மாநிலம் முழுவதும் ஈராசிரியர் பள்ளிகளில் ஆசிரியர்கள் தங்களுக்கு பதிலாக வேறு நபரை பணிக்கு அமர்த்தியதாக புகார்

சுவிட்ச் ஆஃப் ஆன செல்போன்.. பூட்டிக்கிடந்த வீடு.. நடிகை கஸ்தூரி தலைமறைவு

தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசிய நடிகை கஸ்தூரி தலைமறைவாகிவிட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

60 ரூபாய் வழிப்பறி வழக்கு.. 27ஆண்டுகள் தலைமறைவு.. தட்டித்தூக்கிய போலீஸ்

60 ரூபாய் வழிப்பறி வழக்கில் 27ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபரை, மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆய்வு என கூறி வித்தியாசமான முறையில் காவல்துறையினர் கைது செய்தனர்.

‘ராமேஸ்வரம் கஃபே’ குண்டுவெடிப்பு விவகாரம்.. வெளியான திடுக்கிடும் தகவல்

கடந்த மார்ச் 1-ம் தேதி நடந்த பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக திட்டம் தீட்ட உதவிய பைசல் என்பவர் பாகிஸ்தானில் தலைமறைவாக இருப்பதை என்.ஐ.ஏ அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பள்ளியில் மாணவர்களை குப்பை அள்ள வைத்த ஆசிரியர் - வைரலாகும் வீடியோ

சங்கரன்கோவில் அருகே உள்ள வன்னிகோனந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர், மாணவர்களை குப்பை அள்ள வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், வீடியோ வைரலாகி வருகிறது.

விஜய்யின் என்ட்ரி.. ஆட்டம் காணும் தமிழக அரசியல் களம்..! - வேல்முருகன் பரபரப்பு!

விஜய் மாநாட்டின் கூட்டம் காரணமாக பிரச்னைகளை கிளப்புவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

TN School : கனமழை எதிரொலி – பள்ளிகள் செய்த செயலால் மாணவர்கள் மகிழ்ச்சி

சென்னையை அடுத்த பூவிருந்தவல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டுவிட்டு கனமழை.

நடிகை கஸ்தூரிக்கு காழ்ப்புணர்ச்சி... திராவிட கட்சிகளே காரணம் - ததசெச கண்டனம்

இட ஒதுக்கீட்டின் மூலமாக அரசுப் பணிக்கு வந்த ஊழியர்களை ஊழல்வாதிகள் என பேசிய நடிகை கஸ்தூரி மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.