"இன்னும் சாமி கும்பிடுவதில் பாகுபாடு" - நீதிமன்றம் வேதனை | Karur Porunthalur Bhagavathi Amman Temple
"இன்னும் சாமி கும்பிடுவதில் பாகுபாடு" - நீதிமன்றம் வேதனை | Karur Porunthalur Bhagavathi Amman Temple
"இன்னும் சாமி கும்பிடுவதில் பாகுபாடு" - நீதிமன்றம் வேதனை | Karur Porunthalur Bhagavathi Amman Temple
கடத்தப்படும் விலையில்லா மிக்ஸிகள்??.. விசாரணையில் குதித்த போலீசார் | Free Mixer Smuggling | Tenkasi
Kaniyamoor: கனியாமூர் பள்ளி கலவர வழக்கில் வெளியான புதிய உத்தரவு | Kallakurichi School Case |Srimathi
டாஸ்மாக் மதுபானக்கடையில் நடந்த ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனுவுக்கு பதில் அளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கும், சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளிட்டோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோயில் திருவிழாவில் பட்டியலினத்தோர் புறக்கணிக்கப்பு..? நீதிபதி போட்ட அதிரடி உத்தரவு | Karur Temple
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் 18-வது சீசன் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போர் பதற்றத்தின் காரணமாக தற்காலிகமாக கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மீதமுள்ள போட்டிகள் மே 17 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இளம் பிஞ்சுகளை வாட்டும் மத்திய அரசு! சி.பி.எஸ்.இ பள்ளியில் நோ ஆல் பாஸ்! | Kumudam News
ஜூன் 17, 2025 முதல் இந்தியாவில் அமேசான் பிரைம் வீடியோ ஓடிடியின் உள்ளடக்கத்தில் விளம்பரங்கள் வரும் என அமேசான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. செலவுகளை சமாளிக்கும் வகையில் இந்த நடவடிக்கையினை எடுக்க கடந்த ஆண்டு முதல் திட்டமிடப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளான 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி கோவை கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பளித்துள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தண்டனை விவரம் மதியம் 12 மணிக்கு வெளியாகும் என அறிவிப்பு
எல்லையில் அமைதித் திரும்பியுள்ளதால் ரியாசியில் உள்ள பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
இயல்பு நிலைக்கு திரும்பிய ஜம்மு காஷ்மீர்.. ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்த மாணவர்கள் | Jammu Kashmir News
Pakistan Schools Reopen | பாகிஸ்தானில் பதற்றமற்ற பகுதிகளில் பள்ளிகள் திறப்பு | Kumudam News
ஒரே App பல கோடி Scam 😱 ஒரே நேரத்தில் கைவரிசை காட்டிய Online கும்பல் | Online Scam | Kumudam News
பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவியின் ஆசை! | 12th Exam Results | Kumudam News
முடிவுக்கு வந்த ஓராண்டு தவம்! வெளியானது +2 ரிசல்ட்.. சாதனை படைத்த மாணவ, மாணவிகள் | Kumudam News
Anbil Mahesh Speech: "மதிப்பெண்கள் தேர்வுக்கானது மட்டுமே" -மாணவர்களுக்கு அன்பில் மகேஷ் அட்வைஸ் | DMK
வெளியான +2 முடிவுகள் கல்லூரிகளில் அலைமோதும் கூட்டம் | TN 12th Exam Results | Coimbatore | College
ஆபரேஷன் சிந்தூரினைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவிலுள்ள 27 விமான நிலையங்களை வருகிற மே 10 ஆம் தேதி,அதிகாலை 5:29 வரை வர மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
TN 12th Supplementary Exam 2025 Date | தோல்வியடைந்த மாணவர்களுக்கு இன்னொரு சான்ஸ்.. | TN 12th Results
தமிழகத்தில் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3 ஆம் தேதி தொடங்கி 25 ஆம் தேதி வரை நடைபெற்றது. தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்ட நிலையில் மாநில அளவில் அதிக தேர்ச்சி சதவிகிதம் பெற்ற மாவட்டங்களில் அரியலூர் மாவட்டம் 98.82% தேர்ச்சியுடன் முதலிடம் பிடித்துள்ளது.
12th Results 2025 | வெளியானது +2 ரிசல்ட்... எத்தனை பேர் தேர்ச்சி இல்லை தெரியுமா? | TN 12th Results
Breaking News | இந்தியாவின் சித்தூர் ஆபரேஷன்.. சீனாவின் உதவியை நாடும் பாகிஸ்தான் | Operation Sindoor
தமிழ்நாட்டில் திமுகு ஆட்சி அமைத்து 4 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், ஆட்சிக்கு வர திமுக கொடுத்த முக்கியமான வாக்குறுதிகள் பல அந்த சுவடும் இல்லாமல் இருக்கின்றன. அப்படி திமுக ஆட்சி இன்னும் எந்தெந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருக்கிறது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்..
தமிழ்நாட்டில் திமுக ஆட்சியமைத்த பின் பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பல திட்டங்கள் நாட்டிற்கே முன்னோடியாக மாறியுள்ளது அந்த திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி என்றே கூறலாம். அப்படி திமுக ஆண்ட கடந்த 4 ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட முத்தான திட்டங்கள் சிலவற்றை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்..