என்.ஆனந்தை வரவேற்க போட்ட கோஷம்.. பதறிபோன என்.ஆனந்த்..| |N.Anandh | Kumudam News
என்.ஆனந்தை வரவேற்க போட்ட கோஷம்.. பதறிபோன என்.ஆனந்த்..| |N.Anandh | Kumudam News
என்.ஆனந்தை வரவேற்க போட்ட கோஷம்.. பதறிபோன என்.ஆனந்த்..| |N.Anandh | Kumudam News
சென்னையில் இன்று (ஆகஸ்ட் 21) காலை தங்கம் விலை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 அதிகரித்த நிலையில் ஒரே நாளில் இரண்டாவது முறையாக தங்கம் விலை ஏற்றத்தை கண்டுள்ளது.
எதிர்க்கட்சி தலைவருக்கான மரியாதையை இந்த அவை தர வேண்டும் பன்னிர்செல்வம் TN Assembly | Panneerselvam
சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்று (ஆகஸ்ட் 21) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 அதிகரித்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.1,17,680-க்கும், ஒரு கிராம் ரூ.14,710-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் 1,797 நடத்துநர் பணிகளை மேற்கொள்வதற்காக உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்பட்டதற்கு சிபிஎம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், இன்று மீண்டும் விலை உயர்ந்துள்ளது.
தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்களை மாநகராட்சி நிர்வாகம் அகற்றியதைத் தொடர்ந்து, அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே சாலை மறியலின்போது போலீஸாருக்கும் இளைஞருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் போலீசாரை அறைந்த இளைஞரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தநாளையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இன்று தமிழ் தேசிய எழுச்சி மாநாடு நடைபெறவுள்ள நிலையில், உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது.
வேம்பின் கீழ் சிரிப்பொலியுடன் தோன்றிய மகா ஆதி வேம்புலி அம்மன் கோயிலின் வரலாறு, சிறப்புகள் மற்றும் நவநாகர் வழிபாட்டின் நம்பிக்கைகளையும் இத்தொகுப்பில் காண்போம்.