K U M U D A M   N E W S

லஞ்ச அதிகாரிக்கு பதவி.. வலுக்கும் கண்டனம்

ஜஹாங்கீர் பாஷாவை உடனடியாக கைது செய்து, அவரை பணியிடை நீக்கம் செய்ய அன்புமணி வலியுறுத்தல்.

பாம்பன் பாலத்தில் அதிர்ச்சி... என்ன நடந்தது?

பாம்பன் புதிய பாலம் நல்ல நிலையில் உள்ளதாக, பாலத்தை கட்டிய நிறுவனத்தின் செயற்பொறியாளர் சரவணன் விளக்கம்.

DMK vs PMK: "அரசியல் ஞானம்.." - முற்றும் வார்த்தைப்போர்

திமுக - பாமக கட்சியினர் இடையே முற்றும் வார்த்தைப்போர்

மழை வெள்ளத்தால் சூழப்பட்ட பட்டாலியன் குடியிருப்புகள்.. மக்கள் வரிப்பணம் வீண்?

ராமநாதபுரத்தில் பெய்த கனமழை காரணமாக, பட்டாலியன் குடியிருப்புகளில் மழை வெள்ளத்தால் சூழப்பட்டதால், 90 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் வீணாகியுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

இன்ஸ்டாகிராமில் இப்படி ஒரு அப்டேட்டா.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்

Instagram தளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய அப்டேட்கள் யூசர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.

மன்னிப்பு கேட்கணுமா? அன்புமணிக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி

மன்னிப்பு கேட்க வேண்டும் என சொல்பவர்கள், கடந்த காலங்களில் அரசியல் தலைவர்களை எப்படி எல்லாம் விமர்சித்து இருக்கிறார்கள் என்பதை திரும்பிப் பார்க்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸிற்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.

செய்யக்கூடாததை செய்த மீனவர்கள் - கடுப்பான போலீஸ்..

தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்ததாக தூத்துக்குடி மீனவர்களுடன் ராமநாதபுர மீனவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோயிலில் கடைஞாயிறு விழா கோலாகலம்!

கார்த்திகை மாதத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோயிலில் இரண்டாம் வார ஞாயிற்றுக்கிழமையான இன்று (நவ. 24), கடைஞாயிறு விழா மிகக் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

மாநாட்டிற்கு இடம் கொடுத்த விவசாயிகளுக்கு விருந்தளிக்கும் விஜய்..!

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டிற்கு இடம் கொடுத்த நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் இன்று விருந்தளிக்கிறார்.

அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் செய்த செயலால் ஆவேசமான பெண்கள்..! | Minister | DMK | Ramanathapuram

ராமநாதபுரத்தில் தகுதி இல்லாதவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அடுத்தடுத்து வெளியேறும் நிர்வாகிகள்...விழுப்புரத்தில் வீழ்கிறதா நா.த.க? | Kumudam News

நாதக கட்சிகளில் இருந்து விழுப்புரம் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளதால் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மருத்துவர் இல்லாததால் பறிபோன பிஞ்சு உயிர்.. அலட்சியமாக செயல்படும் அரசு

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால் உரிய சிகிச்சியின்றி நான்கு வயது குழந்தை உயிரிழந்தது.

சென்னை மக்களின் கவனத்திற்கு!.. 28 மின்சார ரயில்கள் ரத்து.. நேரம் மாற்றம்

சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று தற்காலிகமாக ரத்து செய்யப்படவுள்ளதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

பாம்பன் பாலத்தில் தேங்கிய மழைநீர்.. வாகன ஓட்டிகள் அவதி

தொடர் மழையால் ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்

Muthukulathur Rain Update | முதுகுளத்தூர் சுற்றுவட்டார பகுதியில் கனமழை

முதுகுளத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்த கனமழை

Rameshwaram Rain | ராமேஸ்வரத்தில் மீண்டும் கொட்டித்தீர்க்கும் கனமழை

ராமேஸ்வரத்தில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கி உள்ளதால் மக்களின் இயல்பு நிலை பாதிப்பு

NTK Member Resignation | நா.த.க வில் இருந்து மேலும் ஒரு மாவட்ட நிர்வாகி விலகல்

விழுப்புரம் மத்திய மாவட்ட நாம் தமிழர் கட்சி மாணவர் பாசறை செயலாளர் சந்துரு பதவி விலகல்

Ramnad: ராமாநாதபுரத்தை புரட்டிப் போட்ட கனமழை.. கண்ணீர் வடிக்கும் வியாபாரிகள்

தொடர் மழையால் ராமநாதபுரம் வாரச்சந்தையில் வியாபாரம் பாதிப்பு

ராமநாதபுரத்தை புரட்டி போட்ட கனமழை... வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்கள்!

ராமநாதபுரத்தில் நேற்று (நவ. 19) நள்ளிரவு முதல் தற்போது வரை தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பழைய பேருந்து நிலையத்தில் முழங்கால் அளவுக்கு மழை நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

Heavy Rain in Ramanathapuram : ராமநாதபுரத்தில் வெளுத்து வாங்கும் மழை.. வாகன ஓட்டிகள் அவதி

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை

ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் விடுதலை

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் பேர் விடுதலை.

பள்ளிகளுக்கு விடுமுறை.. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் விடுமுறை அளிப்பது குறித்து பள்ளிகளுக்கு அந்தந்த தலைமையாசிரியர்கள் முடிவு எடுக்கலாம் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

Chidambaram: அறுந்து விழுந்த பேனர்... நொடியில் நடந்த விபரீதம்... பரபரப்பு CCTV காட்சி

கடலூர் லாரன்ஸ் சாலை சிக்னல் அருகே விளம்பர பேனர் விழுந்த விபத்தில் ஒருவர் காயம்

டங்ஸ்டன் சுரங்கம்.. தமிழ்நாடு அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!

பல்லுயிர்வாழிட பாரம்பரிய தலத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு உரிமம் அளிப்பதா? தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கக் கூடாது என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Ramnad: மண்ணுக்குள் புதைந்திருந்த மர்மம்...படபடத்த ஊர் மக்கள்..போலீசாருக்கு கிளம்பிய புது டென்ஷன்

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே மங்களம் கிராமத்தில் நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுப்பு