K U M U D A M   N E W S

முகாம்களில் இருந்து வெளியேற்றப்படும் மக்கள் - அரசுக்கு எதிராக பொங்கிய இபிஎஸ்

வயிற்றுபசிக்காகவும், நிவாரணத்திற்காகவும் தங்களை நடுரோட்டிற்கு வந்து போராட வைத்த  இந்த திமுக அரசை மக்கள் மன்னிக்கவோ, மறக்கவோ  மாட்டார்கள்.

Villupuram Rain: வெள்ள பாதிப்பை பார்வையிட்ட திமுக MLA... பொதுமக்கள் முற்றுகை

Villupuram Rain: ஆய்வு செய்ய சென்ற திமுக MLA அன்னியூர் சிவா-வை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம்

நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டுக்கு கனிமொழி எம்.பி பதிலடி

"யாரும் எந்த மொழியையும் கற்க விடாமல் தடுத்தது கிடையாது" - கனிமொழி எம்.பி பதிலடி

Villupuram Rain: 3 நாட்களாகியும் வடியாத மழை நீர் - விழுப்புரத்தில் தொடரும் சோகம்

Villupuram Rain: 3 நாட்களாகியும் வடியாத மழை நீர் - விழுப்புரத்தில் தொடரும் சோகம்

இந்தி படிக்கவிடாமல் செய்ததும் திணிப்பு தான் - Nirmala Sitharaman காரசார பேச்சு

இந்தி படிக்கவிடாமல் செய்ததும் திணிப்பு தான் - Nirmala Sitharaman காரசார பேச்சு

"மொத்தமும் Waste-ஆ போச்சு.." - ரூ.2.50 கோடியை நாசம் செய்த வெள்ளம்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்குள் வெள்ள நீர் புகுந்ததில், ரூ.2.50 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தது.

தமிழக மக்களே மீண்டும் பெரிய பிரச்சனை.. "இந்த முறை பலத்த அடி விழுமாம்"

Tamil Nadu Weather Update : நீலகிரி, கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

புயல் பாதிப்பு.. ரேஷன் அட்டைகளுக்கு ரூ.2,000 நிவாரணம்.. முதல்வர் அறிவிப்பு

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட மக்களின் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

விழுப்புரம் மழை பாதிப்பு - அண்ணாமலை நேரில் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

இலங்கை கடற்படை அட்டூழியம் – சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 18 பேர் படகுகளுடன் சிறை பிடிப்பு

"அதிமுகவை குறை சொல்லும் முதலமைச்சர் இவ்வாறு செய்தது ஏன்?" - அன்புமணி ராமதாஸ் ஆவேசம்

"அதிமுகவை குறை சொல்லும் முதலமைச்சர் இவ்வாறு செய்தது ஏன்?" - அன்புமணி ராமதாஸ் ஆவேசம்

செந்தில்பாலாஜி விஷயத்தில் சந்தேகப்பட்டது சரிதான்.. உச்சநீதிமன்றமே சொல்லிடுச்சு - ராமதாஸ்

செந்தில் பாலாஜி வழக்கில் தனது ஐயம் சரியானது தான் என்பது, உச்சநீதிமன்ற கருத்தின் மூலம் உறுதியாகியிருக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் பயிர்கள் சேதம்.. களத்தில் முதலமைச்சர்

விழுப்புரத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.

நகை விற்பனையாளரை கடத்தி தங்கம் கொள்ளை... நடுக்காட்டில் இறக்கிவிட்ட கும்பல்

மதுரை அருகே நகை விற்பனையாளரை கடத்தி 2 கிலோ நகைகளை பறித்து சென்ற மர்ம கும்பலை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர்.

Fengal Cyclone | முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு

"நீ இன்னும் போகலையா..?" - புது பூகம்பத்தை கிளப்பும் புயல்..

கரையை கடந்த ஃபெஞ்சல் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழுந்தது

வெள்ளநீரில் தத்தளிக்கும் தமிழகத்தின் மிக முக்கிய பேருந்து நிலையம் - பகீர் காட்சி

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் 5 அடி உயரத்துக்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்கிறது

Fengal Cyclone Live : விழுப்புரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் வருகை

மீண்டும் ரெட் அலர்ட்.. பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக புதுச்சேரியில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கெளரவ டாக்டர் பட்டம் பெற்ற எஸ்.ஜே.சூர்யா.. வாழ்த்து தெரிவித்த ரசிகர்கள்

எஸ்.ஜே.சூர்யாவிற்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.

கடல் போல் கொந்தளிக்கும் செம்பரம்பாக்கம் ஏரி - நொடிக்கு நொடி திக் திக்

காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் வரத்து விநாடிக்கு 3,675 கன அடியில் இருந்து 4,217 கன அடியாக அதிகரித்து உள்ளது.

கடலில் மூழ்கிய நவக்கிரகங்கள் - ராமநாதபுரத்தில் மக்கள் பேரதிர்ச்சி

தொடர் மழை, பலத்த காற்றால் ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் நவபாஷாண நவகிரக கோயிலில் நவக்கிரகங்கள் கடலில் மூழ்கியது.

சென்னைக்கு மீண்டும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நாளை அதிகனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

வீட்டில் தனியாக இருந்த பெண்களுக்கு அரிவாள் வெட்டு... காஞ்சிபுரத்தை உலுக்கிய சம்பவம்!

காஞ்சிபுரத்தில் 18 வயது இளம்பெண் உட்பட இரண்டு பெண்களை மர்ம கும்பல் வெட்ட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Dhanushkodi Live | ஆபத்தை உணராமல் கடலில் நீராடும் பக்தர்கள்

ஆபத்தை உணராமல் தனுஷ்கோடி கடல் பகுதியில் ஐயப்ப பக்தர்கள் நீராடுகின்றனர்