K U M U D A M   N E W S

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=75&order=created_at&post_tags=ram

வடகலை பிரிவினர் மீது வழக்குப்பதிவு | Kanchipuram | Kumudam News

வடகலை பிரிவினர் மீது வழக்குப்பதிவு | Kanchipuram | Kumudam News

Kanchipuram | மருந்து நிறுவனத்தின் உற்பத்தி நிறுத்தம் | Kumudam News

Kanchipuram | மருந்து நிறுவனத்தின் உற்பத்தி நிறுத்தம் | Kumudam News

காஞ்சிபுரம் வரதராஜர் கோவில் தகராறு: வடகலை பிரிவினரை கோவில் E.O. தாக்கியதாகப் புகார்!

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில், தீர்த்தம் மற்றும் சடாரி வழங்குவதில் ஏற்பட்ட மோதலின்போது, கோவில் நிர்வாக அதிகாரி ராஜலட்சுமி, வடகலை பிரிவைச் சேர்ந்த 65 வயது முதியவர் ரமேஷைத் தாக்கியதாகப் புகார் எழுந்துள்ளது

"தமிழ்நாட்டை வஞ்சிப்பது பாஜகவின் வாடிக்கை": ராமநாதபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் குற்றச்சாட்டு!

மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு நிதிப் பகிர்வு மற்றும் பள்ளிக் கல்வித் திட்டங்களில் ஓரவஞ்சனை செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராமநாதபுரத்தில் குற்றம் சாட்டினார்.

பெண்ணின் காதை கடித்த 4 பாக்ஸர் நாய்கள்.. அலட்சியத்தில் உரிமையாளர்.. பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார்!

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில், வீட்டு வேலை செய்யும் பெண்ணை நான்கு 'பாக்ஸர்' வகை நாய்கள் கடித்ததில், அவரது காது கிழிந்ததுடன், பலத்த காயங்களும் ஏற்பட்டன. நாய்களை அதன் உரிமையாளர் கண்டுகொள்ளவில்லை என உஷா வேதனையுடன் புகார் அளித்த நிலையில், அபிராமபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்; 50 சவரன் வரதட்சணை கேட்டு மிரட்டல்; திருமங்கலம் போலீசார் நடவடிக்கை!

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, திருமணம் செய்ய உறுதியளித்த இளைஞர் ஆதித்யன், நிச்சயத்திற்குப் பிறகு 50 சவரன் தங்க நகைகள் வரதட்சணையாகக் கேட்டுத் திருமணம் செய்ய மறுத்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் ஆதித்யனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

CM Stalin | கரூரை வைத்து அரசியல் ஆதாயம் தேட பாஜக முயற்சி - மு.க.ஸ்டாலின் | Kumudam News

CM Stalin | கரூரை வைத்து அரசியல் ஆதாயம் தேட பாஜக முயற்சி - மு.க.ஸ்டாலின் | Kumudam News

வரதராஜ பெருமாள் கோயில் வடகலை, தென்கலை பிரிவினர் மீண்டும் தகராறு | Kumudam News

வரதராஜ பெருமாள் கோயில் வடகலை, தென்கலை பிரிவினர் மீண்டும் தகராறு | Kumudam News

M.K.Stalin Full Speech | "தண்ணியில்லா காடு என்ற ராமநாதபுரத்தை மாற்றிக் காட்டியது திமுக" -முதலமைச்சர்

M.K.Stalin Full Speech | "தண்ணியில்லா காடு என்ற ராமநாதபுரத்தை மாற்றிக் காட்டியது திமுக" -முதலமைச்சர்

M.K.Stalin Full Speech | "தண்ணியில்லா காடு என்ற ராமநாதபுரத்தை மாற்றிக் காட்டியது திமுக" -முதலமைச்சர்

M.K.Stalin Full Speech | "தண்ணியில்லா காடு என்ற ராமநாதபுரத்தை மாற்றிக் காட்டியது திமுக" -முதலமைச்சர்

"முதலமைச்சர் என்ன செய்யவேண்டுமோ அதை செய்திருக்கிறார்"| PMK Ramadoss | Kumudam News

"முதலமைச்சர் என்ன செய்யவேண்டுமோ அதை செய்திருக்கிறார்"| PMK Ramadoss | Kumudam News

கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை.. 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா: திருச்செந்தூர் - திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்கள் இன்று, நாளையும் இயக்கம்!

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவின் சூரசம்ஹாரம் நிகழ்வையொட்டி, பக்தர்கள் வசதிக்காகத் திருச்செந்தூர் - திருநெல்வேலி இடையே இன்று (அக். 2) மற்றும் நாளையும் முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

PMK Ramadoss | கரூர் சம்பவம் "முதலமைச்சர் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்திருக்கிறார்" - ராமதாஸ்

PMK Ramadoss | கரூர் சம்பவம் "முதலமைச்சர் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்திருக்கிறார்" - ராமதாஸ்

ஜி.கே.மணி மகனுக்கு பாமகவில் பொறுப்பு | GK Mani Son Kumudam News

ஜி.கே.மணி மகனுக்கு பாமகவில் பொறுப்பு | GK Mani Son Kumudam News

விழுப்புரம் அருகே பயங்கர விபத்து: கட்டுப்பாட்டை இழந்த கார் தீப்பற்றி எரிந்ததில் 3 பேர் உடல் கருகி பலி!

விழுப்புரம் அருகே நடந்த கோர விபத்தில், கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரெனத் தீப்பற்றி எரிந்ததில், காரில் பயணித்த மூன்று பேர் உடல் கருகிப் பலியான நிலையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்

கார் தீப்பிடித்து எரிந்து விபத்து.. காரில் பயணித்த நபர்களின் நிலை?| Viluppuram | Accident | TNPolice

கார் தீப்பிடித்து எரிந்து விபத்து.. காரில் பயணித்த நபர்களின் நிலை?| Viluppuram | Accident | TNPolice

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சரஸ்வதி அலங்காரம்: வீணையுடன் காட்சியளித்த அன்னையை காண திரண்ட பக்தர்கள்!

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி உற்சவத்தின் ஒன்பதாம் நாளான இன்று (அக். 2) சரஸ்வதி பூஜையை முன்னிட்டு, அம்மன் வீணையுடன் கூடிய பிரத்யேக சரஸ்வதி அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: இருப்பவர்களுக்கு நீதி செய்வதே அறமாகும்- கவிஞர் வைரமுத்து

ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்திற்கு கவிஞர் வைரமுத்து கோரிக்கை விடுத்துள்ளார்.

நடிகர் ஜெயராம் பவிழமல்லி தாரை மேளம் வாசித்து உற்சாகம் #actorjayaram #templefunction #shorts

நடிகர் ஜெயராம் பவிழமல்லி தாரை மேளம் வாசித்து உற்சாகம் #actorjayaram #templefunction #shorts

28 ஆண்டுகள் தாமதம்: பட்டா வழங்கக் கோரி காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தை ஆதிதிராவிட மக்கள் முற்றுகை!

1996ஆம் ஆண்டு அரசு கையகப்படுத்திய நிலத்துக்கு 28 ஆண்டுகளாகப் பட்டா வழங்காமல் காலம் தாழ்த்தியதைக் கண்டித்து, காஞ்சிபுரம், வல்லபாக்கம் பகுதியைச் சேர்ந்த ஆதிதிராவிடப் பொதுமக்கள் இன்று வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

கரூர் சோகம்: "இதுபோல் இனி எங்கும் நடக்கக்கூடாது"- நிர்மலா சீதாராமன்

கரூர் துயர சம்பவம் போல் இனி நாட்டில் எங்கும் நடக்கக்கூடாது" என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பிரேக் அப் செய்த காதலி.. விரக்தியில் இன்ஸ்டாகிராமில் 'போஸ்ட்' போட்ட இளைஞர் அடித்து கொலை!

தனது காதலியை வேறு யாரும் திருமணம் செய்யக்கூடாது என்று இன்ஸ்டாகிராமில் பதிவு வெளியிட்ட இளைஞர் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Heavy Rain: விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

"பிணங்களின் மீது அரசியல் செய்யாதீர்".. இபிஎஸ்-க்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி!

"மக்களின் மனங்களின் மீது அரசியல் செய்யுங்கள். பிணங்களின் மீது அல்ல" என்று எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி கொடுத்துள்ளார்.