அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா அஞ்சாது – பிரதமர் மோடி அதிரடி
மற்றவர்களை விமர்சனம் செய்வதில் நமது ஆற்றலை வீணாக்கக்கூடாது எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மற்றவர்களை விமர்சனம் செய்வதில் நமது ஆற்றலை வீணாக்கக்கூடாது எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
காந்தியடிகள் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிரதமர் | Kumudam News
79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு
மூவர்ணக்கொடியாய் ஜொலிக்கும் தலைநகர விமான நிலையம் | Kumudam News
கடன் வாங்குவதிலும், ஊழல் செய்வதிலும் இந்தியாவிலேயே முதல் மாநிலம் தமிழகம் தான் என எடப்பாடி பழனிசாமி விமர்சனம
இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான மஹிந்திரா, சுதந்திரத் தினத்தை முன்னிட்டு நாளை (ஆகஸ்ட் 15) நான்கு புதிய மாடல் கார்களை அறிமுகப்படுத்துகிறது.
அமமுக நிர்வாகி மீது வரதட்சணை புகார் | Kumudam News
சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே நான்கு வயது குழந்தையைக் கடத்தி விற்ற வழக்கில், அந்தக் குழந்தையின் பாட்டியே கைதாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக இருந்த வழக்கறிஞர்கள் மீது அதிரடி உத்தரவு | Kumudam News
தூய்மை பணியாளர்கள் அடைப்பு வழிக்கறிஞர்கள் மீது தாக்குதல் | Kumudam News
தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டுவரும் ஆளுநரது போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாளை (15.8.2025) ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் தமிழ்நாடு முதலமைச்சர் பங்கேற்காமல் புறக்கணிப்பு செய்வார் என தகவல் வெளியாகியுள்ளது.
சுட்டிஸ் Ready-ஆ? தொடங்கியது சர்வதேச காற்றாடி திருவிழா | Kumudam News
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது சுதந்திர தின உரையில் தமிழக அரசின் நிர்வாக செயல்பாடுகளை கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.
கோயில் விழாவை நடத்தக்கோரி உண்ணாவிரதப் போராட்டம் | Kumudam News
பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை, டிஜிட்டல் வடிவத்தில் 3 நாட்களில் வெளியிட உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
"இனிப்பு, கசப்பு என வார்த்தைகள் கூறி ஏமாற்றும் அரசு" - கொந்தளித்த சீமான் | Kumudam News
பீகார் மாநிலத்தில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை வெளியிட உத்தரவு | Kumudam News
தூய்மை பணியாளர்கள் விடுவிப்பு | Kumudam News
ஐசிஐசிஐ வங்கி, அதன் பெருநகரங்கள்/மெட்ரோ கிளைகளில் சேவிங்ஸ் கணக்கிற்கான மினிமம் பேலன்ஸ் தொகையினை ரூ.50,000-வரை உயர்த்தியதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அதனை ரூ.15,000-ஆக தற்போது குறைத்துள்ளது ஐசிஐசிஐ வங்கி.
"தூய்மைப் பணியாளர்களை அரசு விட்டுக்கொடுக்காது" - முதலமைச்சர் உறுதி | Kumudam News
பணி நிரந்தரம், ஊதியம் தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13 நாட்களாக ரிப்பன் மாளிகை முன்பு போராடி வந்த தூய்மைப் பணியாளர்கள் நீதிமன்ற உத்தரவின் படி நள்ளிரவு அப்புறப்படுத்தப்பட்டார்கள். இந்நிலையில், இன்று காலை தூய்மைப் பணியாளர்களின் நலனுக்காக 6 முக்கிய அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
ஏழுமலையானை தரிசனம் செய்த நடிகை ஜான்வி கபூர் | Kumudam News
தஞ்சை பெரிய கோயிலில் சோதனை | Kumudam News
தூய்மைப் பணியாளர்களுக்கு எதிராக அடக்குமுறையை ஏவுவதுவீரமல்ல, கோழைத்தனம் என அன்புமணி கடும் விமர்சனம்
இனி தேர்தலில் வெற்றி பெறவே முடியாது என்ற முடிவுக்கு ராகுல் காந்தி வந்துவிட்டாரென வானதி சீனிவாசன் விமர்சனம் செய்துள்ளார்