K U M U D A M   N E W S

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=250&order=created_at&post_tags=on

Nobel Peace Prize 2025 | டொனால்ட் ட்ரம்புக்கு ஏமாற்றம்... அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு

Nobel Peace Prize 2025 | டொனால்ட் ட்ரம்புக்கு ஏமாற்றம்... அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு

டிரம்புக்கு நோபல் பரிசை கொடுங்கள்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வலியுறுத்தல்!

அமைதிக்கான நோபல் பரிசு இன்று (அக். 10) அறிவிக்கப்பட உள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, போர்களை நிறுத்தி, காஸா ஒப்பந்தத்தைக் கொண்டு வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு அந்த விருதைக் கொடுக்க வேண்டும் என்று சமூக வலைதளத்தில் பகிரங்கமாக வலியுறுத்தியுள்ளார்.

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்: தட்டிக் கேட்ட 5 மாணவர்கள் மீது வழக்கு பதிவு!

நெல்லை ஸ்கேட் பொறியியல் கல்லூரியில், மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் பேராசிரியர் ஜான் சாமுவேல்ராஜைக் கண்டித்துத் தாக்கியதாக, 5 கல்லூரி மாணவர்கள் மீது சேரன்மகாதேவி போலீஸார் வழக்குப்பதிவு செய்த நிலையில், பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்காதது கல்வியாளர்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிலிப்பைன்ஸில் 7.6 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - கடலோரப் பகுதிகளுக்குச் சுனாமி எச்சரிக்கை!

பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ தீவில் இன்று ( அக் 10 ) கடலில் 76 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது கட்டிடங்கள் குலுங்கிய நிலையில், பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் 3 மீட்டர் உயர அலைகள் எழக்கூடும் என்று எச்சரித்துள்ளது.

Armstrong Case | நாகேந்திரன் மனைவி விடுத்த கோரிக்கை.. ஏற்க மறுத்த நீதிமன்றம் | Kumudam News

Armstrong Case | நாகேந்திரன் மனைவி விடுத்த கோரிக்கை.. ஏற்க மறுத்த நீதிமன்றம் | Kumudam News

ஓடை நீரைக் குடித்த மாணவர்களுக்கு எலிக்காய்ச்சல்: நெல்லை பி.எஸ்.என். கல்லூரிக்கு சீல் வைத்த சுகாதாரத் துறை!

நெல்லை பி.எஸ்.என். தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள், சுத்திகரிக்கப்படாத ஓடை நீரைப் பயன்படுத்தியதால், எலிக்காய்ச்சல் (லெப்டோஸ்பைரோசிஸ்) பரவிய நிலையில், மாணவர்களின் உயிர் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மாவட்டச் சுகாதாரத்துறை அந்தக் கல்லூரியை அதிரடியாகப் பூட்டி சீல் வைத்துள்ளது.

ஹெச்-1பி விசா திட்டம் சீரமைக்க திட்டம்: அமெரிக்காவில் இந்திய ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்?

ஹெச்-1பி (H-1B) விசா திட்டத்தில் விலக்குகளை மறுஆய்வு செய்தல், ஊதியத்தின் அடிப்படையில் தேர்வு செய்தல் போன்ற புதிய கட்டுப்பாடுகள் மூலம் ஆயிரக்கணக்கான இந்தியத் தொழில் வல்லுநர்களுக்கு அமெரிக்காவில் வேலைவாய்ப்பைப் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

துணை நடிகை தாயாரை செருப்பால் தாக்கியவர் கைது...5 வருடப் பழைய பகையால் பழிவாங்கியதாக வாக்குமூலம்!

சென்னை ஆலப்பாக்கத்தில், துணை நடிகையின் 50 வயதுத் தாயாரைச் செருப்பால் தாக்கிய ஜேம்ஸ் (42) என்பவரை மதுரவாயல் போலீஸார் கைது செய்தனர். 5 ஆண்டுகளுக்கு முன் செருப்பால் அடிக்கப்பட்டதற்குப் பழிவாங்கவே இதைச் செய்ததாக ஜேம்ஸ் வாக்குமூலம் அளித்துள்ளார்

பருப்பு வகைகளில் தன்னிறைவு: ரூ.42,000 கோடி திட்டங்களை நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

அரிசி, கோதுமையில் தன்னிறைவு கண்ட இந்தியா, பருப்பு வகைகளிலும் தன்னிறைவு அடையும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி நாளை 'பிரதம மந்திரி தன்-தானய யோஜனா' மற்றும் 'பருப்பு வகைகளில் தன்னிறைவு இயக்கம்' ஆகிய முக்கியத் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில் இருந்து மருந்து நிறுவனம் செயல்பட்டது மாநில சுகாதாரத் துறைக்குத் தெரியாதா? - எடப்பாடி பழனிசாமி கேள்வி

தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் ஒரு மருந்து நிறுவனம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: தமிழகத்தில் வெப்பநிலை 3 டிகிரி குறையும் - வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் நிலவும் வளிமண்டலச் சுழற்சிகள் காரணமாக, இன்று (அக். 10) கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி உட்பட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால், சராசரி வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறையும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டிரம்ப் உடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு | PM Modi | Donald Trump | Kumudam News

டிரம்ப் உடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு | PM Modi | Donald Trump | Kumudam News

Armstrong Case | வடசென்னை தாதா நாகேந்திரன் மரணம் பரபரப்பு பின்னணி | Kumudam News

Armstrong Case | வடசென்னை தாதா நாகேந்திரன் மரணம் பரபரப்பு பின்னணி | Kumudam News

Retired Govt Staffs | Protest | ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் படுத்து உருண்டு போராட்டம் | Kumudam News

Retired Govt Staffs | Protest | ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் படுத்து உருண்டு போராட்டம் | Kumudam News

மும்பையில் பிரதமர் மோடி - பிரிட்டிஷ் பிரதமர் ஸ்டார்மர் சந்திப்பு.. வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து!

பிரதமர் மோடியும் பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் மும்பையில் சந்தித்து, வர்த்தகம், பாதுகாப்பு, கல்வி குறித்தும், இரு தலைவர்களும் விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தில் (CETA) கையெழுத்திட்டதுடன், 9 இங்கிலாந்து பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் வளாகங்களைத் திறக்க ஒப்புக்கொண்டது முக்கிய முன்னேற்றமாகும் என மோடி தெரிவித்தார்.

IndiaWar | யார் அந்த முடிவை எடுத்தது? காங்கிரஸுக்கு பிரதமர் மோடி கேள்வி | Kumudam News

IndiaWar | யார் அந்த முடிவை எடுத்தது? காங்கிரஸுக்கு பிரதமர் மோடி கேள்வி | Kumudam News

தவெக மாவட்ட செயலாளரிடம் SIT விசாரணை? | Kumudam News

தவெக மாவட்ட செயலாளரிடம் SIT விசாரணை? | Kumudam News

Armstrong Case | நாகேந்திரனின் மகனுக்கு இடைக்கால ஜாமின் | Kumudam News

Armstrong Case | நாகேந்திரனின் மகனுக்கு இடைக்கால ஜாமின் | Kumudam News

IndiaWar | இந்தியாவுடன் போர் மூள வாய்ப்பு பாகிஸ்தான் அமைச்சரின் பேச்சால் பதற்றம் | Kumudam News

IndiaWar | இந்தியாவுடன் போர் மூள வாய்ப்பு பாகிஸ்தான் அமைச்சரின் பேச்சால் பதற்றம் | Kumudam News

MK Stalin | தங்க நகை பூங்கா திட்டப்பணிகளுக்கு அடிக்கல் | Kumudam News

MK Stalin | தங்க நகை பூங்கா திட்டப்பணிகளுக்கு அடிக்கல் | Kumudam News

கரூர் சம்பவத்தால் ஆத்திரம்: விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது!

நடிகரும் தவெக தலைவருமான விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு விடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.

தவெக கூட்டணி கனவில் எடப்பாடி பழனிசாமி.. பகல் கனவு பலிக்காது என செல்வப்பெருந்தகை அதிரடி!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜகவை விட்டுவிட்டுத் தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணி அமைக்க முயற்சிப்பதாகக் கூறப்படும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அது பலிக்காத பகல் கனவு என்று காட்டமாகக் கூறியுள்ளார்.

உலகின் தலைசிறந்த புத்தாக்க மையமாகத் தமிழகத்தைக் கட்டமைப்பதே திராவிட மாடல் கனவு.. கோவை புத்தொழில் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

கோவையில் நடந்த புத்தொழில் மாநாட்டில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், 2030-க்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைவதில் புத்தொழில் நிறுவனங்களின் பங்கை வலியுறுத்தினார். TANSIM மூலம் ஸ்டார்ட்அப்கள் ஆறு மடங்கு வளர்ந்திருப்பதாகவும், பாதியளவு நிறுவனங்களுக்குப் பெண்களே தலைமை தாங்குவதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

வடசென்னையை ஆட்டிப் படைத்த தாதா.. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் A1 குற்றவாளி நாகேந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

வடசென்னையின் பிரபல தாதாவாக அறியப்பட்ட நாகேந்திரன், உடல்நலக் குறைவால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இன்று (அக். 8) உயிரிழந்தார்.

ஆம்ஸ்ட்ராங் கொ*ல வழக்கின் A1 குற்றவாளி உயிரிழப்பு| Kumudam News

ஆம்ஸ்ட்ராங் கொ*ல வழக்கின் A1 குற்றவாளி உயிரிழப்பு| Kumudam News