K U M U D A M   N E W S

கல்குவாரி எதிர்ப்பு... 38 கிராம மக்கள் போராட்டம்! அமைச்சர் பிரபு சொன்னது என்ன?

சிவகங்கை சிங்கம்புணரியில் புதிய கல்குவாரிக்கு எதிராக 38 கிராம மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அமைச்சர் பிரபுவின் விளக்கம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்தது பிரதமர் பதவிக்கு குறி வைக்கிறாரா விஜய்?... டி.கே.சிவக்குமார் சொன்ன பதில்!

முதலமைச்சராக உள்ள விஜய் அடுத்தது பிரதமர் தான் என்று தவெக வட்டாரங்கள் தொடர்ந்து பேசப்பட்டு வரும் நிலையில் இது குறித்து கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரிடம் கேள்வி கேட்டபோது அதற்கு பதிலளித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பேசுப்பொருளாக மாறியுள்ளது.

“ஆதவ் அர்ஜுனாவுக்கு விவசாய கிளாஸ் எடுத்த கே.என்.நேரு!”

இன்று நடைபெற்ற சட்டசபையில் கே.என். நேரு விவசாயத்தை குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு பாடம் எடுத்தது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

🔴LIVE : Amitshah | CM Vijay | BJP | TVK | தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு | PM MODI | TamilNadu

🔴LIVE : Amitshah | CM Vijay | BJP | TVK | தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு | PM MODI | TamilNadu

வெற்றிTN முதலீட்டாளர்கள் மாநாடு: அட்ரெஸ்ஸே இல்லாத கம்பெனிகளிடம் ஒப்பந்தமா?

முதலமைச்சர் விஜயின் வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாட்டில் ஒப்பந்தம் செய்யவந்த நிறுவனங்கள் மீதும், அந்த நிறுவனங்களின் நம்பகத்தன்மை மீதும் சர்ச்சைகள் எழுந்துள்ளன.

20 AUG 2026 | 6 PM Headlines | 6 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam

20 AUG 2026 | 6 PM Headlines | 6 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam

20 AUG 2026 | 4 PM Headlines | 4 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam

20 AUG 2026 | 4 PM Headlines | 4 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam

"மேகதாது அணை கட்டுவதால் தமிழகம்,கர்நாடகம் பயனடையும்" - டி.கே.சிவக்குமார் வலியுறுத்தல்!

கோவளத்தில் நடைபெற்று வரும் தென் மாநில முதலமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்ற மாநாட்டில், கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் முன்வைத்த மேகதாது அணை திட்டம் தமிழ்நாடு அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புஸ்ஸி சொன்ன பெரிய இயக்குனர் இவரா? அமைச்சர்களின் செய்கைகள் க்ளூவா?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற மானியக் கோரிக்கை விவாதத்தின்போது, அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பேசிய ஒரு தகவல் தற்போது அரசியல் வட்டாரத்தைத் தாண்டி சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்! பழைய பயனர்களுக்கு மகளிர் உரிமை தொகை இல்லையா?

கோவையில் புதிதாக விண்ணப்பித்துள்ள மகளிர் உரிமைத் தொகைக்கான ஆயிரக்கணக்கான பெண்களின் விண்ணப்பங்கள் மறு சரிபார்ப்புக்காக திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், “ஏற்கனவே வாங்கிக் கொண்டிருந்த எனக்கே பணம் வரவில்லை... இப்போது புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு எப்படி வழங்கப் போகிறீர்கள்?” என்ற கேள்வி பயனாளிகள் மத்தியில் எழுந்துள்ளது.