தி.மு.க 90% வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை - நயினார் குற்றச்சாட்டு |Nainar Nagendiran | Kumudam News
தி.மு.க 90% வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை - நயினார் குற்றச்சாட்டு |Nainar Nagendiran | Kumudam News
தி.மு.க 90% வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை - நயினார் குற்றச்சாட்டு |Nainar Nagendiran | Kumudam News
தவெக சர்வே குழுவை தாக்கியதாக திமுகவினர் மீது குற்றச்சாட்டு | Survey Team Attack | Kumudam News
சாலையை ஆக்கிரமித்த தவெக பேனரால் மக்கள் அவதி | TVK Banner | Kumudam News
சென்னையின் கிண்டி பகுதியில் உள்ள ஒரு பிரபலமான நட்சத்திர ஓட்டலில் செயல்பட்டு வரும் பப்பில், புனிதமான கந்த சஷ்டி கவச பாடலை ஒலிக்கச் செய்து அதற்கு மது அருந்தியவர்கள் நடனமாடிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல நடிகைக்கு இன்ஸ்டாவில் தொல்லை | Women Safety | Kumudam News
ஆபாசமாக அவதூறாக மெசெஜ் அனுப்பி இரட்டை சகோதரர்கள் தொந்தரவு செய்வதாக பிரபல நடிகை பரபரப்பான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
"பொய் புகார் அளித்த நிகிதாவை கைது செய்க" அஜித்தின் தாயார் பரபரப்பு பேட்டி | Ajith Case
என் மகன் தீவிரவாதியா? போலீஸ் மனித பிறவிகளா? அஜித்தின் தாயார் பரபரப்பு பேட்டி | Ajith Case
"அஜித்குமாரை கொ*ற அன்று இதுதான் நடந்துச்சு.." அஜித்தின் தாயார் பரபரப்பு பேட்டி | Ajith Case
நிகிதா பொய் புகார் அளித்தும் ஏன் தீவிர நடவடிக்கை? அஜித்தின் தாயார் பரபரப்பு பேட்டி | Ajith Case
மக்களை ஏமாற்றிய சீட்டு கம்பெனி – 60 கோடி மோசடி புகார் | Chit Fund Scam | Kumudam News
ADMK | லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அதிமுக கடிதம்! | Kumudam News
பாமக தலைவர் விவகாரத்தில் அன்புமணி மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என டெல்லி காவல்நிலையத்தில் ஜி.கே.மணி புகார் அளித்துள்ளார்.
ஃபீல்டு விசிட்டில் பீதியான மாணவிகள்! பா*யல் புகாரில் அரசுப்பள்ளி ஆசிரியர் | Field Visit Issue
சர்ச்சைக்குப் பிறகு நடவடிக்கை – யூடியூபருக்கு எதிராக மகளிர் ஆணையம் | Kumudam News
திருமண மோசடி புகாரில் சிக்கி உள்ள நடிகரும், பிரபல சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது முதல்வர் தனிப்பிரிவில் புதிய ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் தோரணம்பதியில், கூலித் தொழிலாளி மோகன் வீட்டில் வைத்திருந்த 27 சவரன் நகை மற்றும் ரூ. 50 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. வீட்டின் சாவியை வெளியே மறைத்து வைப்பதை நோட்டமிட்டு மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த திருமண மோசடி வழக்கில், இரு தரப்பினரும் பரஸ்பரம் மன்னிப்புக் கோரி சமரசம் செய்துகொண்டனர். இதையடுத்து, உச்ச நீதிமன்றம் வழக்கை இன்று (அக். 8) முடித்து வைத்து உத்தரவிட்டது.
Chennai | இந்தியன் வங்கி நிர்வாகம் மீது முதியவர் போலீஸில் புகார் | Kumudam News
கோவைப் பெரிய கடை வீதியில், சாலையின் நடுவே தள்ளுவண்டிக் கடை ஆக்கிரமிப்பால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 'நோ பார்க்கிங்' விதிமீறலுக்கு அபராதம் விதிக்கும் காவல்துறை, சாலையை மறித்துக் கடை அமைப்பவருக்கு மட்டும் எப்படி அனுமதி எனக் பொதுமக்கள் சிசிடிவி காட்சிகளுடன் புகார் அளித்துள்ளனர்.
கரூர் கூட்ட நெரிசலைக் கண்டித்து போஸ்டர் ஒட்டிய நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பரத்வாஜ் என்பவர் தற்கொலை செய்துகொண்டார். தன்னை மிரட்டிய திவாகர் உள்ளிட்ட 4 தவெக நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவையில் உடற்பயிற்சிக் கூடத்தில் பழக்கமான கிஷோர் என்பவர் திருமணம் செய்வதாகக் கூறிப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் காவல்துறை அலைக்கழிப்பதாகவும் கூறிப் பாதிக்கப்பட்ட பெண் ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
திருமண மோசடி புகாரில் மாதம்பட்டி ரங்கராஜ் விசாரணைக்கு ஆஜராக அவகாசம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
ஆன்லைன் டிரேடிங் மூலம் மூதாட்டியிடம் ரூ.2.49 கோடி மோசடி செய்த வழக்கில் 2 பேர் கைது
ஆம்பூரில் காவலாளியாக இருந்து ஓய்வு பெற்றவரின் வங்கி கணக்கில் பலகோடி ரூபாய் பண பரிவர்த்தனை செய்யப்பட்டது தொடர்பாக அவரது வீட்டில் சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள்