K U M U D A M   N E W S

அ.தி.மு.க.வில் எடப்பாடிக்கு புதிய சிக்கல்? டெல்லி வியூகத்தில் தினகரன்–சசிகலா காம்போ!

எடப்பாடி பழனிசாமி தலைமையை மாற்ற டெல்லி மேலிடம் முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், டி.டி.வி. தினகரன்–சசிகலா கூட்டணி மீண்டும் அதிமுக அரசியலில் பேசுபொருளாகியுள்ளது. ஆனால், எடப்பாடியே அதிமுகவின் பலம் என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

“என்னிடம் கெஞ்சினார்” – ட்ரம்ப் பேச்சுக்கு மெலோனியின் அதிரடி பதிலடி!

ஜி7 மாநாட்டைத் தொடர்ந்து இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை கிளப்பியுள்ளன. அதற்கு மெலோனி கடும் பதிலடி கொடுத்த நிலையில், இந்த விவகாரம் அமெரிக்கா–இத்தாலி உறவுகளில் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

அரசுப் பள்ளிகளில் அரசியல் ஆட்டமா? தவெக நிர்வாகிகள் மீது சர்ச்சை!

அரசுப் பள்ளிகளில் ஆய்வு என்ற பெயரில் தவெக நிர்வாகிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், பள்ளி வளாகங்களில் பிறந்தநாள் கொண்டாட்டம், அரசியல் நிகழ்வுகள் உள்ளிட்ட சம்பவங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.இதனை பிற கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

தி.மு.க.வை விமர்சித்த அமைச்சர் ஷாஜகான்... அரசியலில் புதிய சலசலப்பு!

தி.மு.க ஆதரவுடன் வெற்றி பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைச்சர் ஷாஜகானின் தி.மு.க. குறித்த கருத்துகள் கூட்டணிக்குள் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அவரது பேச்சுக்கு எதிர்ப்பு மற்றும் ஆதரவு குரல்கள் எழுந்துள்ள நிலையில், அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நீடிக்கிறது.

ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கில் ராஜபக்சேவுக்கு நெருக்கடி... இலங்கையில் மீண்டும் பரபரப்பு!

2019 ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. முன்னாள் உளவுத்துறை தலைவர் சுரேஷ் சாலே மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் நாடாளுமன்றத்தில் வெளியான தகவல்கள், முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கும் சட்ட நெருக்கடியை உருவாக்கியுள்ளன. இதனால் இலங்கையில் மீண்டும் அரசியல் மற்றும் சட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கியூட் தேர்வு முடிவுகள் வெளியீடு .... மத்திய அரசு அறிவிப்பு.....

மத்திய அரசு நடத்தப்படுகின்ற கியூட் தேர்வின் முடிவுகள் வெளியாகி உள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை மீண்டும் பரபரப்பு புகார்.

நடிகை சாந்தினி, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது மீண்டும் மோசடி மற்றும் மிரட்டல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்....தமிழ்நாடு அரசாணை வெளியீடு.....

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில்,அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் ஒவ்வொரு குழந்தையையும். மற்றும் பிரசவித்த தாயையும் கௌரவிக்கும் முகமாக "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்" வடிவமைக்கப்பட்டு இன்று இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

போன தடவ நல்லாஎழுதி இருந்தேன்..இந்த தடவை எப்டிஇருக்கும்னு தெரில..மாணவர்கள் பேட்டி.. | Kumudam News

போன தடவ நல்லாஎழுதி இருந்தேன்..இந்த தடவை எப்டிஇருக்கும்னு தெரில..மாணவர்கள் பேட்டி.. | Kumudam News

அயல்நாட்டு கோயில் கலிஃபோர்னியாவில் அருளும் கணபதி....

அயல்நாட்டுக் கலாசாரத்தைப் பின்பற்றுகிறோம் என்று ஆண்டவன் வழிபாடைக்கூட இங்கே பலரும் தொலைத்துக் கொண்டிருக்க, அங்கே வாழ்பவர்களோ தெய்வ வழிபாடே முக்கியம் என்று நினைக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம்.