K U M U D A M   N E W S

தமிழ்நாடு

மாநில கல்லூரியில் போராட்டம்.. கெளரவ விரிவுரையாளர்கள் மீது வழக்கு பதிவு!

மாநிலக் கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கௌரவ விரிவுரையாளர்கள் 254 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய வழக்கு.. முக்கிய குற்றவாளிகளுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்..!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து மரணமடைந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான தாமோதரன் மற்றும் கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜுக்கு ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாதி சான்றிதழ் தொடர்பாக அரசுக்கு உயர்நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!

சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர்கள் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் ஒரே மாதிரியாகவும், எழுத்து பிழைகள் இல்லாமலும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கைது!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் கோட்டையை நோக்கி, மெரினா காமராஜர் சாலையில் மாற்றுத்திறனாளிகள் மறியலில் ஈடுபட்ட நிலையில், போலீசார் அவர்களை கைது செய்தனர்.

Gold rate: கனவாகும் தங்கம்.. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,200 உயர்வு!

ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,200 உயர்ந்துள்ளதால் மக்கள் பேரதிர்ச்சியில் உள்ளனர்.

கூலி தொழிலாளியை தாக்கிய விவகாரம்: பாஜக பிரமுகரை தட்டி தூக்கிய போலீசார்

கூலி தொழிலாளியை தாக்கிய விவகாரத்தில் பாஜக பிரமுகரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மாட்டு கொட்டகை தகராறில் பெண் வெட்டி கொலை.. அரிவாளுடன் சரணடைந்த குற்றவாளி

கோவையில் மாட்டு கொட்டகையை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பரத நாட்டியமா? குச்சிப்புடி ஆட்டமா? சீமானை கிண்டல் செய்த நடிகை

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை விமர்சித்து நடிகை வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இளைஞர் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம்...தாய் கொடுத்த வாக்குமூலத்தால் அதிர்ச்சி

மண்ணெண்ணையை ஊற்றி தனது மகனை எரித்ததாக தாய் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

போதை மருந்து நடமாட்டத்தை கண்காணிக்க பறக்கும் படைகள்...அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

தமிழகத்தில் போதை மருந்து புழக்கத்தை கண்காணிக்க மருந்து ஆய்வாளர்களைக் கொண்ட பறக்கும் படைகள் உருவாக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.