K U M U D A M   N E W S
Advertisement

இந்தியா

சோகத்தில் இந்தியா.. ரத்தன் டாடா மறைவுக்கு முகேஷ் அம்பானி இரங்கல்..

தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு பாஜக தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

உலகை நேசித்த மனிதர் ரத்தன் டாடா காலமானார்!

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா(86) உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

ICUவில் ரத்தன் டாடா… வெளியான பகீர் தகவல்!

வயது மூப்பு காரணமாக வழக்கமான பரிசோதனைக்காக சென்ற பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Haryana Election: ஹரியானாவில் 3வது முறையாக ஆட்சியமைக்கும் பாஜக.... பிரதமர் மோடி பெருமிதம்!

அரியானா தேர்தலில் வெற்றிப் பெற்றுள்ள பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கவுள்ளது. இந்த வெற்றி, வளர்ச்சிக்கும் நல்லாட்சிக்கும் கிடைத்த வெற்றி என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

”காங்கிரஸின் பிரிவினைவாத அரசியலை நிராகரித்த ஹரியானா..” - அமித்ஷா பதிவு!

காங்கிரஸ் கட்சியின் பிரிவினைவாத அரசியலை ஹரியானா மக்கள் நிராகரித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார்.

ராகுல் ஜிலேபிக்கு மக்கள் அல்வா கொடுத்துவிட்டார்கள்... தமிழிசை சௌந்தரராஜன்

தமிழகத்தில் கூட பாஜக பலம் பொருந்திய கட்சியாக வர வாய்ப்புள்ளது என முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Jammu Kashmir: ஜம்மு காஷ்மீர் முதலமைச்சராகும் உமர் அப்துல்லா... காங்கிரஸ் கூட்டணி அபாரம்!

ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கூட்டணி அபார வெற்றிப் பெற்றுள்ளது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சராக உமர் அப்துல்லா விரைவில் பொறுப்பேற்கவுள்ளதாக அவரது தந்தை ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

மூத்த மருத்துவர்கள் திடீர் ராஜினாமா... அதிர்ச்சியில் உறைந்த கொல்கத்தா அரசு... வைரலாகும் காணொளி!

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டதற்கு நீதி கேட்டு போராடி வரும் இளநிலை மருத்துவர்களுக்கு ஆதரவாக மூத்த மருத்துவர்கள் 50க்கும் மேற்பட்டோர் தங்களது பணியை ராஜினாமா செய்துள்ளனர்.

Jammu Election: ஜம்மு காஷ்மீரில் காங்., வெற்றி முகம்... ஹரியானாவில் விடாமல் விரட்டிப் பிடிக்கும் பாஜக!

ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணியின் வெற்றி ஏறத்தாழ உறுதியாகியுள்ள நிலையில், ஹரியானாவில் பாஜக விடாமல் விரட்டிப் பிடித்து வருகிறது.

"ஒரே ஒரு சிறிய உளி, சுத்தியல் போதும்"..... அரசியல் கட்சித் தலைவரிடம் கைவரிசை!

கடைகளில் துளையிட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மோவாட் கொள்ளையன் துப்பாக்கி முனையில் போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.