K U M U D A M   N E W S

Author : VASUKI RAVICHANDHIRAN

கார் ரேஸில் 3ஆவது இடம்.. துபாயில் குழுவினருடன் மாஸ் காட்டிய அஜித்..!

கார் விபத்திலிருந்து மீண்டு வந்து துபாயில் நடைபெற்ற கார் ரேஸில் 3ஆவது இடம் பிடித்து சாதனை படைத்த அஜித் குமார் மற்றும் அவரது குழுவினருக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பொங்கல் விற்பனையால் கலை கட்டிய தியாகராய நகர்.. காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு..!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொருட்கள் வாங்க சென்னை ரங்கநாதன் தெருவில் பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்தனர்.  மெட்ரோ பணிகள் மற்றும் மேம்பாலப் பணிகள் காரணமாக கடந்த ஆண்டை காட்டிலும் மக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. 

ஐபிஎல் 2025 போட்டி எப்போது..? வெளியான சூப்பர் அப்டேட்..!

2025 ஐபிஎல் தொடர் மார்ச் 23 ஆம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, மும்பையில் நடைபெற்ற பிசிசிஐ சிறப்பு குழு கூட்டத்திற்கு பிறகு அறிவித்துள்ளார். 

எடப்பாடி பழனிசாமி உறவினரின் வீட்டில் வருமான வரி சோதனை... முக்கிய ஆவணங்கள் ஆதாரங்கள் பறிமுதல்..!

அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினர் தொடர்பான இடங்களில் நடந்த வருமான வரி சோதனையில் 10 கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

காவலருக்கு அரிவாள் வெட்டு... தப்பியோடிய ரவுடி

சரித்திர பதிவேடு குற்றவாளியின் இருப்பை பதிவு செய்ய சென்ற காவலரை அரிவாளல் வெட்டிய ரவுடி

யுஜிசி விதிகள் மாநில அரசுக்கு எதிராக உள்ளது - விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு

"ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது, இது அவர்களுக்கான பலவீனத்தை காட்டுகிறது, இந்த நிலைப்பாடு அதிமுக சரிவுக்கான புள்ளியாக அமையும் என்று திருமா கருத்து தெரிவித்துள்ளார்.

முதலமைச்சருக்கு ஆளுநர் தந்த ரிப்ளை..

உரையை படிக்காமல் சென்ற ஆளுநரின் நடவடிக்கையை விமர்சித்த முதல்வருக்கு ஆளுநர் மாளிகை கண்டனம்

வருமான வரி சோதனை; ரூ.700 கோடி வரி ஏய்ப்பு?

ஈரோடு ராமலிங்கம் கட்டுமான நிறுவனம் தொடர்பான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ஆவணங்கள் பறிமுதல்

கழிவறையை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியர்..தர்மபுரியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

தருமபுரி, பாலக்கோடு அருகே பள்ளி மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய வைத்த விவகாரம்; தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்

காவலர்கள் மீது மோதிய சரக்கு வாகனம் - திக் திக் சிசிடிவி காட்சி

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மீது மோதிய சரக்கு வாகனம்