K U M U D A M   N E W S

Author : Christon mano

திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கு: தலைமைச் செயலர், டிஜிபி ஆஜராக மதுரை கிளை உத்தரவு!

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாதது ஏன் என்பது குறித்து தமிழக தலைமைச் செயலரும், டிஜிபியும் ஆஜராக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

இண்டிகோ விமானச் சேவை 5% குறைக்க உத்தரவு: டிஜிசிஏ-வின் புதிய கட்டுப்பாடு!

இண்டிகோ விமான சேவையை 5% குறைக்க மத்திய விமானப் போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

TN Weather: தமிழகத்தில் டிச.15 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு உள்துறைச் செயலாளர் மற்றும் டிஜிபி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மீண்டும் தள்ளிபோகிறதா பிரதீப் ரங்கநாதனின் 'LIK' திரைப்படம்?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள 'LIK' திரைப்படம், திட்டமிட்டபடி டிசம்பர் 18-ஆம் தேதி வெளியாகாமல், தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

"திமுகவை நம்பாதீர்கள்; புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தேவை"- அனல் பறந்த விஜய் பேச்சு!

புதுச்சேரி அரசுக்கும், முதல்வருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பாராட்டு தெரிவித்தார்.

டெல்லியில் இருந்து சென்னை வந்த இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

டெல்லியில் இருந்து சென்னை வந்த இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்ததால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விஜய் பங்கேற்கும் கூட்டத்துக்கு துப்பாக்கியுடன் வந்த நபரால் பரபரப்பு!

புதுச்சேரியில் நடைபெறும் தமிழக வெற்றிக் கழக பிரசார கூட்டத்துக்கு துப்பாக்கியுடன் வந்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.

கணிசமாக குறைந்த தங்கம் விலை.. வெள்ளி விலை உயர்வு!

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.320 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

மெரினாவில் தலை, கை இன்றி கண்டெடுக்கப்பட்ட பெண் சடலம்: போலீசார் தீவிர விசாரணை!

சென்னை மெரினா கடற்கரை அண்ணா நினைவிடம் பின்புறத்தில் தலை மற்றும் ஒரு கை இல்லாமல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண் சடலம் யாருடையது என்பதைக் கண்டறியும் முயற்சியில் அண்ணா சதுக்கம் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.