K U M U D A M   N E W S

Author : Christon mano

நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.. புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்துள்ளது.

ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாள்: பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!

நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஆகாஷ் பாஸ்கரன் வழக்கு: உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கோரிக்கை!

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க வேண்டும் என அமலாக்கத் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வசூல் வேட்டையில் 'தேரே இஷ்க் மெய்ன்'.. 13 நாட்களில் இத்தனை கோடி வசூலா?

தனுஷ் மற்றும் கீர்த்தி சனோன் நடிப்பில் வெளியான ‘தேரே இஷ்க் மெய்ன்’ திரைப்படம், உலகளாவிய வசூலில் ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் டிச.17 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் வரும் 17 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தந்தைக்கு சிலையா.. பள்ளிகளுக்கு கட்டிடமா.. எது முக்கியம்? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி!

உங்கள் தந்தைக்குச் சிலை வைப்பது முக்கியமா அல்லது அரசுப் பள்ளிகளுக்கு கட்டடங்கள் முக்கியமா? என முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

வங்கியில் தங்கத்தை விட்டுச் சென்ற பெண்.. வெளியான அதிர்ச்சி தகவல்!

சென்னை வேளச்சேரியில் உள்ள எச்டிஎஃப்சி வங்கியில் தங்கத்தை விட்டு சென்ற பர்தா பெண் குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

திமுகவில் இணைந்த விஜய்யின் முன்னாள் மேலாளர்.. காரணம் என்ன?

நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளர் பி.டி.செல்வகுமார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார்.

இந்தியா - தென் ஆப்ரிக்கா 2வது டி20: ஹர்திக் பாண்ட்யா புதிய சாதனை படைக்க வாய்ப்பு!

இந்தியா தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி நியூ சண்டிகர் முலான்புர் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

சட்டப்பேரவைத் தேர்தல் 2026: அதிமுக விருப்ப மனு விநியோகம் டிசம்பர் 15 முதல் தொடக்கம்!

2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் டிச.15 முதல் விருப்ப மனு அளிக்கலாம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.