சென்னையில் குற்றங்கள் வெகுவாகக் குறைப்பு: காவல்துறை தகவல்!
சென்னை பெருநகர காவல் துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, 2025 ஆம் ஆண்டில் குற்ற நிகழ்வுகள் கணிசமாகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர காவல் துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, 2025 ஆம் ஆண்டில் குற்ற நிகழ்வுகள் கணிசமாகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'ஜனநாயகன்' படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாததுக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சிம்ம ராசிக்கான புத்தாண்டுப் பலன்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா மீண்டும் அ.தி.மு.க.வில் இணைவதற்கு வாய்ப்பே இல்லை என்றும் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்றுள்ள நிலையில், ஒன்பது முக்கியத் துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளது.
தி.மு.க. அரசின் 'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' என்ற திட்டமானது, தேர்தல் ஆதாயத்திற்காக மக்களின் பணத்தை விரயம் செய்து நடத்தப்படும் மோசடி நாடகம் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
ஜன நாயகன் திரைப்படத்திற்கான தணிக்கைத் தீர்ப்பை ஜன. 9 அன்று வழங்குவதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலை காலை உயர்ந்த நிலையில், மாலை சவரனுக்கு ரூ.560 குறைந்துள்ளது.
8 வயதில் பூப்பெய்தினால், ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் உயரக் குறைபாட்டைத் தவிர்க்க, உடனடியாக குழந்தைகள் எண்டோகிரைனாலஜிஸ்ட் ஆலோசனை அவசியம் என்கிறார் மருத்துவர் சுவாதி.