யாசகம் வாங்கி தானம் செய்த நபர்.. பஞ்சாபில் நெகிழ்ச்சி சம்பவம்!
யாசகர் ஒருவர் பஞ்சாபில் குளிரில் வாடுவோருக்குத் தான் சேமித்த பணத்தில் 500 போர்வைகள் தானம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யாசகர் ஒருவர் பஞ்சாபில் குளிரில் வாடுவோருக்குத் தான் சேமித்த பணத்தில் 500 போர்வைகள் தானம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டணி அல்லது தொகுதிகள் குறித்துப் பொதுவெளியில் பேசினால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று செல்வப்பெருந்தகை காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தணிக்கை சான்று தொடர்பாக 'ஜனநாயகன்' பட தயாரிப்பு நிறுவனம் வரும் 12 ஆம் தேதி உச்சநீத்திமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
"சட்டமன்ற தேர்தலில் திமுக 200 தொகுதிகளைத் தாண்டி மாபெரும் வெற்றி பெரும்" என்று முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னையில் அனுமதியின்றி மரங்களை வெட்டினால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.
சென்னை மாவட்டத்தில், வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச் சாவடிகளில் ஜன. 10 மற்றும் 11- ஆம் தேதிகளில் நடைபெறும் என சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்ட வாகனத்தை சிபிஐ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மூன்று நாள்களுக்கு கனமழை தொடரும் என்றும் ஒருசில மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.