K U M U D A M   N E W S

Author : Christon mano

"ஓபிஎஸ்-ஸை மீண்டும் சேர்க்க வாய்ப்பே இல்லை"- இபிஎஸ் திட்டவட்டம்!

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தை சேர்ப்பதற்கு வாய்ப்பே இல்லை எனவும் இது தனிப்பட்ட முடிவல்ல, பொதுக்குழுவின் முடிவு என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பயணிகள் கவனத்திற்கு.. தைப்பூசத்தை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்!

தமிழகத்தில் தைப்பூசத் திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும் சென்னை மற்றும் தென் மாவட்டங்களுக்கு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதிமுகவில் இணைய நான் ரெடி.. நீங்க ரெடியா? இபிஎஸ்-க்கு தூதுவிட்ட ஓபிஎஸ்!

"அதிமுகவில் இணைய நான் ரெடி. டி.டி.வி.தினகரன், எடப்பாடி பழனிசாமி ரெடியா?" என்று ஓ. பன்னீர் செல்வம் கேள்வி எழுதியுள்ளார்.

அரசு கல்லூரி கேண்டீனில் கொடூரம்: இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை!

சென்னையில் கல்வி கற்கும் வளாகத்திலேயே இளம்பெண் ஒருவருக்கு நேர்ந்த இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆபாசமாக பேசிய நபருக்கு தர்மஅடி.. சீரியல் நடிகையின் வைரல் வீடியோ!

தனக்கு இன்ஸ்டாகிராமில் ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய நபரைத் தேடி சென்று தர்ம அடிகொடுத்த சீரியல் நடிகையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

டார்ச் லைட் சின்னத்திற்கு சிக்கல்.. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் மநீம?

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், தனது 'டாா்ச் லைட்' சின்னத்தில் போட்டியிடுவதில் புதிய சிக்கல்கள் எழுந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாரின் இறுதி ஊர்வலம்: மலர்தூவி மக்கள் பிரியாவிடை!

பாராமதியில் மறைந்த மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவாரின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.

தலைசுற்ற வைக்கும் தங்கம் விலை.. புதிய உச்சத்தை தொட்ட வெள்ளி!

சென்னையில் இன்று தங்கம் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு மிகப்பெரிய உயர்வை சந்தித்துள்ளது.

"எங்களுக்கு யாரும் பூஸ்ட் கொடுக்க வேண்டாம்"- சந்திரசேகருக்கு செல்வப்பெருந்தகை பதிலடி!

எங்களுக்கு யாரும் பூஸ்ட், ஹார்லிக்ஸ் தரத் தேவையில்லை என்று எஸ்ஏ சந்திரசேகரின் கருத்துக்கு செல்வப்பெருந்தகை பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு? வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்!

தென் தமிழக கடலோர மாவட்டங்களில் வரும் 31 ஆம் தேதி முதல் 2 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.