ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைகளை ரத்து செய்ய வேண்டும்- தவெக மனு!
அரசியல் கட்சிகள் நடத்தும் ரோடு ஷோக்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் ஒருதலைப்பட்சமாக இருப்பதாகக் கூறி, தமிழக வெற்றிக் கழகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
அரசியல் கட்சிகள் நடத்தும் ரோடு ஷோக்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் ஒருதலைப்பட்சமாக இருப்பதாகக் கூறி, தமிழக வெற்றிக் கழகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
தமிழகத்தில் பிப்ரவரி 1 ஆம் தேதி வரை ஒரு சில மாவட்டங்களில் பனிமூட்டம் நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
"திமுகவிடம் மதுரை வடக்கு தொகுதியை கேட்போம்" என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டநிலையில், இயக்குனர் பா.ரஞ்சித் தற்போது வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
பீகார் தம்பதி, குழந்தை கொலை செய்யப்பட்ட வழக்கில், பெண்ணின் உடல் தற்போது மீட்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு தீயில் எரிவதாக எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடியுள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் முறைகேடு வழக்கு தொடர்பாக, பிரபல நடிகர் ஜெயராமிடம் சிறப்புப் புலனாய்வுக் குழு சென்னையில் வைத்து விசாரணை நடத்தியுள்ளது.
தொடர்ந்து விலை உயர்ந்து உச்சத்தை தொட்டு வந்த தங்கம், வெள்ளி விலை இன்று சற்றே குறைந்து ஆறுதல் தரும் செய்தியாக அமைந்திருக்கிறது.
பிப்ரவரி 2-ம் வாரத்தில் இருந்து தமிழகம் முழுவதும் புதிய திராவிட கழகத்தின் சார்பாக தொகுதி வாரியாக மாபெரும் தேர்தல் பிரச்சாரக் பொதுக் கூட்டத்தை புதிய திராவிட கழகம் சார்பில் நடத்த உள்ளதாக அக்கட்சியின் தலைவர் எஸ்.ராஜ்குமார் அறிவித்துள்ளார்.
அமெரிக்க கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ஆரோன் ஜோன்ஸை இடைக்காலத் தடை செய்து ஐசிசிஅதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.