K U M U D A M   N E W S

Author : Christon mano

இந்தியாவை விட்டு வெளியேறும் வாட்ஸ் ஆப்? நீதிபதி போட்ட கண்டிஷன்!

வாட்ஸ்அப் செயலியின் புதிய தனியுரிமைக் கொள்கை மற்றும் தரவுப் பகிர்வு விவகாரத்தில், மெட்டா நிறுவனத்திற்கு உச்ச நீதிமன்றம் மிகக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளது.

மகளிர் கிரிக்கெட்டில் களமிறங்கும் சிஎஸ்கே அணி!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மகளிர் பிரீமியர் லீக் (WPL) கிரிக்கெட் போட்டியிலும் களமிறங்கவுள்ளதாக சிஎஸ்கே தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் உறுதிப்படுத்தியுள்ளார்.

மீண்டும் மீண்டுமா.. தங்கம், வெள்ளி விலை அதிகரிப்பு!

தங்கம் சவரனுக்கு ரூ.1,920 அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. காலையில் குறைந்த வெள்ளி மாலையில் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தேர்தலுக்கு தயாராகும் தவெக: பிப். 6 முதல் விருப்ப மனு விநியோகம்!

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கு பிப். 6 ஆம் தேதி முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேமுதிக யாருடன் கூட்டணி: "இன்று எந்த அறிவிப்பும் இல்லை"- பிரேமலதா விஜயகாந்த்

"தேர்தல் கூட்டணி குறித்து இன்று எந்த அறிவிப்பும் வெளியிடப்போவதில்லை" என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பொறுப்புகளில் இருந்து விலகுகிறேன்- அண்ணாமலை திடீர் அறிவிப்பு.. என்ன காரணம்?

தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரை கவனித்துக் கொள்ள வேண்டியிருப்பதால், தேர்தல் பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.

பள்ளிப் பையில் கஞ்சா.. வகுப்பறைக்குள் பொட்டலத்துடன் வந்த பிளஸ் 1 மாணவன்!

சென்னையில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் பதினோராம் வகுப்பு மாணவர் ஒருவர் கஞ்சாவுடன் பிடிபட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"தமிழ்நாட்டை அண்ணா தான் ஆள்கிறார்"- முதல்வர் ஸ்டாலின்

அண்ணாவின் 57-வது நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

வெள்ளி விலை கடும் சரிவு.. தங்கம் சவரனுக்கு ரூ.640 உயர்வு!

2வது நாளாக வெள்ளி விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. தங்கம் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து உள்ளது.

யாருடன் கூட்டணி? நாளையாவது அறிவிப்பாரா பிரேமலதா விஜய்காந்த்!

2026 சட்டமன்ற தேர்தலில் யாருடன் தேமுதிக கூட்டணி அமைத்து போட்டியிடும் என்பதை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நாளை அறிவிப்பார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.