உயிருடன் இருக்கும் சுகுமார குரூப்? 42 ஆண்டுகாலக் கொலை வழக்கில் புதிய திருப்பம்!
கேரள காவல்துறையால் பல ஆண்டுகளாக தேடப்பட்டு வரும் தலைமறைவுக் குற்றவாளியான சுகுமார குரூப், புரூனை நாட்டில் உயிரோடு இருப்பதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கேரள காவல்துறையால் பல ஆண்டுகளாக தேடப்பட்டு வரும் தலைமறைவுக் குற்றவாளியான சுகுமார குரூப், புரூனை நாட்டில் உயிரோடு இருப்பதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனக்கு எதிரான தேர்தல் வழக்குகளை நிராகரிக்க கோரி முதலமைச்சர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.
நேபாள வெள்ளத்தில் மிதந்து வந்த பெண்ணின் சடலத்திலிருந்து நகைகளை இருவர் திருடிச் செல்லும் கொடூர வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸ் சீசன் 10-ல் சிஎஸ்கே முன்னாள் வீரர் மற்றும் பிரபல சின்னத்திரை நடிகை போட்டியாளராக களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேபாளத்தில் தமிழகத்தை சேர்ந்த 21 பேர் மீட்கப்பட்டு உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சட்டப்பேரவையில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தினார்.
தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
'டாக்சிக்' திரைப்படம் எதிர்மறை விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் மறுபக்கம் பாக்ஸ் ஆபிஸில் கலக்கி வருகிறது.
கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் பேச்சுக்கு அம்மாநில பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.
நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் எல்லையோர மாநிலங்களான பீகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.