K U M U D A M   N E W S

Author : Christon mano

"தவறுதலாக நடந்துவிட்டது"- தந்தையைக் கொன்று உடலைத் துண்டு துண்டாக வெட்டிய மகன் கைது!

லக்னோவில் நீட் (NEET) தேர்வு எழுதச் சொல்லி தந்தை கட்டாயப்படுத்தியதால், ஆத்திரத்தில் அவரைக் கொன்று உடலைத் துண்டு துண்டாக வெட்டிய 21 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார்.

நீதித்துறை குறித்து சர்ச்சைப் பாடம்: மன்னிப்பு கோரியது NCERT!

மத்தியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் (NCERT) வெளியிட்டுள்ள எட்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற சர்ச்சை கருத்துகளுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அந்தப் பாடத்தை நீக்கி NCERT மன்னிப்புக் கோரியுள்ளது.

திராவிட கட்சிகளுடன் கூட்டணி: பிப்.28 அறிவிக்கிறார் ராமதாஸ்!

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பாமக நிறுவனரான ராமதாஸ், வரும் பிப்ரவரி 28-ஆம் தேதி கட்சியின் கூட்டணி குறித்த இறுதி முடிவை அறிவிக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார்.

"வெற்றி மட்டும் போதாது; ரன் ரேட்டும் முக்கியம்"- ஜிம்பாப்வேயுடன் இந்தியா மோதும் வாழ்வா - சாவா போட்டி!

2026 டி20 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர்-8 சுற்றில், தென்னாப்பிரிக்காவிடம் சந்தித்த தோல்வியால் இந்திய அணி தற்போது இக்கட்டான நிலையில் உள்ளது.

ஊடக விவாதங்களுக்குக் கட்டுப்பாடு: தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அதிரடி அறிவிப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பின்படி, கட்சி நிர்வாகிகள் ஊடக விவாதங்களில் பங்கேற்பதற்குப் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தங்கம் விலையில் சிறிய சரிவு: வெள்ளி விலை மாற்றமில்லை!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தை விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.

முதுபெரும் தலைவர் நல்லகண்ணு மறைவு: தலைவர்கள் இரங்கல்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா. நல்லகண்ணு மறைவுக்கு, தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

எளிமையின் தோழர்: முதுபெரும் தலைவர் நல்லகண்ணு காலமானார்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் இரா. நல்லகண்ணு அவர்கள் இன்று (பிப்ரவரி 25) காலமானார். அவருக்கு வயது 101.

சர்ச்சை பேச்சு: முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சை கருத்துக்களைப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், சென்னை ஜார்ஜ்டவுன் நீதிமன்றம் அவருக்குச் சம்மன் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.

டேட்டிங் ஆப்பில் ஹனி ட்ராப்... ரவுடி உள்பட 3 பேர் கைது!

சென்னை, தாம்பரம் பகுதியில், சமூக வலைதளம் மூலம் வலைவிரித்து நூதன முறையில் கொள்ளையடித்து வந்த பிரபல ரவுடி மற்றும் அவரது கூட்டாளிகளைப் போலீசார் கைது செய்துள்ளனர்.