"போலீசை வீட்டிற்குள் பூட்டி வைத்த பெண்"- சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!
சென்னையில் மதுபோதையில் பெண் ஒருவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் தொல்லை கொடுத்த காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் மதுபோதையில் பெண் ஒருவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் தொல்லை கொடுத்த காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு, உதகை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அரையிறுதி போட்டியில் இந்தியாவிடம் தோல்வி அடைந்ததற்கு, தான் செய்த ஒரு தவறே முக்கியக் காரணம் என இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழலால் சர்வதேச எரிசக்தி சந்தையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு இந்தியாவுக்கு அமெரிக்கா 30 நாட்கள் தற்காலிக விலக்கு அளித்துள்ளது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,280 குறைந்துள்ளது.
நடிகை ஆயிஷா கான், திரைத்துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் பாதுகாப்புச் சவால்கள் மற்றும் சமூக வலைதள அச்சுறுத்தல்கள் குறித்துத் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.
ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்தாக அஜர்பைஜான் அரசு தெரிவித்துள்ளது.
தமிழக அரசியலில் கடந்த சில வாரங்களாக நீடித்து வந்த திமுக - காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீடு இழுபறி, ஒரு வழியாக சுமூக முடிவுக்கு வந்துள்ளது.
"திமுக அரசின் "குற்றவாளிகள் கைது" நடவடிக்கையைக் கண்டு குற்றவாளிகள் யாரும் பயந்த மாதிரியே தெரியவில்லை" என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
திருச்சி சிறுகனூரில் வரும் மார்ச் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள பிரம்மாண்டமான திமுக நிர்வாகிகள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து, அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் தொண்டர்களுக்கு உருக்கமான மடல் ஒன்றை எழுதியுள்ளார்.