ஆன்மீகப் பயணம்: திருச்செந்தூரைத் தொடர்ந்து சீரடியில் தவெக தலைவர் விஜய் வழிபாடு!
மகாராஷ்டிர மாநிலம் சீரடியில் உள்ள புகழ்பெற்ற சாய்பாபா கோவிலில் விஜய் வழிபாடு செய்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் சீரடியில் உள்ள புகழ்பெற்ற சாய்பாபா கோவிலில் விஜய் வழிபாடு செய்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் சீட் கிடைக்காத விரக்தியில் இருக்கும் திமுக EX MLA-க்கள் பல தவெகவிற்கு தாவ தயாராகி இருப்பதாக வெளியாகும் தகவல் அறிவாலயத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஜாதி மத மற்றவர் என்பதை நாம் தான் பின்பற்ற வேண்டுமே தவிர, அதற்கு சான்றிதழ் அவசியம் இல்லை என, நடிகர் பார்த்திபன் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
பிரபல பாடகி ஸ்வாகதா கிருஷ்ணா இசையமைப்பாளர் ஒருவரின் பாலியல் வன்கொடுமைகள் குறித்து பேசியுள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக், மைதானத்தில் தடை செய்யப்பட்ட இ-சிகரெட்டைப் பயன்படுத்தியதாக எழுந்துள்ள சர்ச்சை கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தில் இறுதிக்கட்டச் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், காலை 9 மணி நிலவரப்படி 18.39 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்துள்ளது.
சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள தேர்தல் அதிகாரிகளுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்பு நாளை நடைபெறுகிறது.
தமிழகத்தில் அடுத்த ஆட்சியை அமைக்கப்போவது யார் என்பது குறித்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் நாளை மாலை வெளியாக உள்ளன.
நடப்பு ஐபிஎல் தொடரில் தோல்வியே காணாத பலமான பஞ்சாப் கிங்ஸ் அணியும், புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இன்று மோதுகின்றன.