K U M U D A M   N E W S
Advertisement

Author : Christon mano

அரசுப் பள்ளி மாணவர் இடைநிற்றல் விகிதம் அதிகரிப்பு.. தமிழக அரசு மீது அண்ணாமலை குற்றச்சாட்டு!

"கல்வித்துறையில் தமிழகத்தை மிகவும் பின்தங்கிய திமுக அரசு நிலைக்குத் தள்ளியுள்ளது" என்று அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

தங்கம் விலை நிலவரம்: சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு!

தங்கம் விலை காலை ரூ.1,800 குறைந்த நிலையில் மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது.

"செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்க தயக்கம் இல்லை-" எடப்பாடி பழனிசாமி பதில்!

செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்க எங்களுக்கு தயக்கம் எதுவும் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

"துரோகத்தை வீழ்த்த இணைந்துள்ளோம்"- ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி தினகரன் பேட்டி!

துரோகத்தை வீழ்த்துவதற்கு மூவரும் இணைந்துள்ளோம் என ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி தினகரன் இணைந்து கூட்டாக பேட்டியளித்துள்ளனர்.

‘சக்தித் திருமகன்’ கதை திருட்டு விவகாரம்: 'இயலாமை எனக்கில்லை'- இயக்குநர் அருண் பிரபு விளக்கம்!

'சக்தித் திருமகன்' படத்தின் கதை திருடப்பட்டது என குற்றச்சாட்டு எழுத நிலையில், இயக்குநர் அருண் பிரபு விரிவான விளக்கம் அளித்துள்ளார்.

மாதம் ரூ.6.50 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் வழங்க வேண்டும்.. ஜாய் கிரிசில்டா மனு!

தான் நிறைமாதக் கர்ப்பிணியாக இருப்பதால், தனக்கும் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ் மாதாந்திர பராமரிப்புத் தொகை வழங்கக் கோரிச் ஜாய் கிரிசில்டா குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

பசும்பொன்னில் தேவர் பெயரில் திருமண மண்டபம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் பெயரில் திருமண மண்டபம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அதிமுக அரசியலில் பரபரப்பு: ஓபிஎஸ்-ஸுடன் ஒரே காரில் செங்கோட்டையன் பயணம்!

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஒரே காரில் பயணம் செய்துள்ளனர்.

நகராட்சிப் பணி நியமன மோசடியை அமலாக்கத்துறை கண்டுபிடித்தது எப்படி? முழு தகவல்!

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைப் பணி நியமன மோசடி தொடர்பான விசாரணையில், அமலாக்கத்துறை பல்வேறு டிஜிட்டல் மற்றும் ஆவண ஆதாரங்கள் மூலம் முறைகேடுகளைக் கண்டுபிடித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடகிழக்குப் பருவமழை: வங்கக்கடலில் வலுவான புயல் உருவாக வாய்ப்பு- வானிலை ஆய்வாளர் தகவல்!

தமிழகத்தில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வங்கக்கடலில் வலுவான புயல்கள் உருவாகச் சாதகமான சூழல் நிலவுவதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.