K U M U D A M   N E W S
Advertisement

Author : Christon mano

சிறையிலிருந்து வந்த ரவுடி கும்பலின் வெறியாட்டம்: 10க்கும் மேற்பட்டோருக்கு கத்தி வெட்டு!

சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடி கும்பல் ஒன்று, சாலையில் கண்ணில் படுவோரை சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திசைதிருப்பு முன்னேற்றக் கழகத்தின் SIR எதிர்ப்புக் கூட்டம்- நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

"திசைதிருப்பு முன்னேற்றக் கழகத்தின் SIR எதிர்ப்புக் கூட்டம்" என்று நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

"உதயநிதிக்கு SIR-ன் அர்த்தம் தெரியவில்லை"- தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

"துணை முதல்வர் உதயநிதி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் குறித்துத் சரியாகத் தெரியவில்லை" என்று விமர்சித்துள்ளார்.

TN Weather: தமிழகத்தில் நவ. 8 வரை மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் வரும் நவ.8 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

“SIR நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும்”- அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்!

எஸ்ஐஆர் தொடர்பான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் நிறுத்த வேண்டும் என அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு.. நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் அறிவிப்பு!

நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் கேன் வில்லியம்சன் டி20 சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: 8 பேர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகளின் சம்மனுக்கு இணங்க 8 பேர் விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர்.

ஜனநாயக உரிமையைக் கேள்விக்கு உள்ளாக்கும் SIR- விஜய் கண்டனம்!

வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தம், மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையைக் கேள்விக்கு உள்ளாக்குவதாக விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஒருநாள் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இந்தியா - தென் ஆப்பிரிக்க மோதல்!

ஐசிசி ஒருநாள் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய மகளிர் அணியும், தென் ஆப்பிரிக்க மகளிர் அணியும் மோதுகின்றன.

"பா.ஜ.க.வுக்கு பாதகமான வாக்குகளை நீக்க முயற்சி"- SIR குறித்து துணை முதல்வர் உதயநிதி குற்றச்சாட்டு!

"எஸ்ஐஆர் பயன்படுத்தி தமிழ்நாட்டில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று பா.ஜ.க. நினைக்கிறது" என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.