K U M U D A M   N E W S
Kumudam Ad

Author : Christon mano

'டிட்வா' புயல்: தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

செங்கோட்டையன் பா.ஜ.க.வின் 'ஸ்லீப்பர் செல்'- அமைச்சர் ரகுபதி

செங்கோட்டையன் பா.ஜ.க.வின் "ஸ்லீப்பர் செல்" என்றும், த.வெ.க.வை பா.ஜ.க. கூட்டணிக்குள் கொண்டு வரும் குறிப்பிட்ட பணிக்காகவே அவர் அனுப்பப்பட்டுள்ளார் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா பெயர் சூட்டப்பட்ட பல்கலைக்கழகத்தை புறக்கணிக்கவில்லை: முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

ஜெயலலிதா பெயர் சூட்டப்பட்ட காரணத்திற்காக பல்கலைக்கழகத்தை எந்த பாகுபாடும் காட்டவில்லை. பட்டமளிப்பு விழாவை கூட நாங்கள் புறக்கணித்தது கிடைாது என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

'Dude' படத்தில் இளையராஜா பாடல்கள் நீக்க வேண்டும்- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

'Dude' திரைப்படத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை நீக்கும்படி, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக பேனர் அகற்றம்.. கோபிசெட்டிபாளையத்தில் 'எம்ஜிஆர்-ஜெயலலிதா-விஜய்' பேனர்!

ஈரோடு கோபி செட்டிபாளையத்தில் அமைந்துள்ள தனது அலுவலகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜய் படம் இடம் பெற்றிருக்கும் பேனரை செங்கோட்டையன் வைத்து இருக்கிறார்.

ஹாங்காங் அடுக்குமாடிக் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: பலி எண்ணிக்கை 94 ஆக உயர்வு!

ஹாங்காங்கின் வடக்கு தை போ மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புபில் கடந்த 26 ஆம் தேதி ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் பலி எண்ணிக்கை தற்போது 94 ஆக உயர்ந்துள்ளது.

நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.. தங்கம் விலை அதிரடி உயர்வு!

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.56 உயர்ந்துள்ளது.

மகளிர் பிரீமியர் லீக் ஏலம்: Unsold ஆன ஆஸ்திரேலிய கேப்டன்!

ஆஸ்திரேலிய நட்சத்திர வீராங்கனையான அலிசா ஹீலியை மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிக்கான ஏலத்தில் எந்த அணியும் வாங்க ஆர்வம் காட்டாததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னைக்கு 700 கி.மீ. தொலைவில்.. தென்மேற்கு வங்கக்கடலில் உருவானது 'டிட்வா' புயல்!

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் 'டிட்வா' புயல் உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் கொட்டித் தீர்த்த கனமழை.. 31 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் பெய்த தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 31 பேர் பலியானதாக அந்நாட்டு அரசுத் தெரிவித்துள்ளது.