K U M U D A M   N E W S
Kumudam Ad

Author : Christon mano

கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளான தனியார் விமானம்.. 7 பேர் உயிரிழந்த சோகம்!

மெக்சிகோவில் அவசரமாகத் தரையிறங்க முயன்ற சிறிய தனியார் ஜெட் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் உயிரிழந்தனர்.

நகை பிரியர்களுக்கு ஆறுதல்.. கணிசமாக குறைந்த தங்கம் விலை!

வரலாறு காணாத வகையில் நேற்று ஒரு சவரன் தங்கம் ஒரு லட்ச ரூபாயைத் தாண்டி விற்பனையான நிலையில், இன்று விலை அதிரடியாகக் குறைந்துள்ளது.

விஜய்யின் புதிய டிவி சேனல்: 'வெற்றி தொலைக்காட்சி' பிப்ரவரியில் தொடங்க திட்டம்?

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய், தனது கட்சிக்காகப் புதிதாக ஒரு தொலைக்காட்சி சேனலைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளார்.

TN Weather: சென்னையில் நாளை மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்!

சென்னையில் நாளை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆகாஷ் பாஸ்கரன் வழக்கு.. உயர்நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது அமலாக்கத்துறை!

திரைப்படத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அமலாக்கத்துறை உதவி இயக்குனர் விகாஷ் குமார் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.

நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.. ரூ.1 லட்சத்தை தாண்டிய தங்கம் விலை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1,00,120க்கு விற்பனை செய்யப்படுகிறது.

"அனிருத்துக்கு கிடைக்கும் வாய்ப்பு, எனக்கு இல்லை"- இசையமைப்பாளர் தமன் ஆதங்கம்!

"அனிருத்துக்கு தெலுங்கில் எளிதில் படம் கிடைப்பது போல், தனக்குத் தமிழில் வாய்ப்புகள் கிடைப்பது மிகக் கடினம்" என்று இசையமைப்பாளர் தமன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் கோயிலுக்குள் நடந்த கொடூர சம்பவம்.. பெண் கைது!

டெல்லியில் உள்ள ஒரு கோயிலில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"அன்புமணிக்கு அமைச்சர் பதவி வாங்கிக்கொடுத்தாதே நான்தான்"- அடித்துச் சொல்லும் ஜி.கே. மணி!

அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி தர ராமதாஸ் சம்மதிக்கவில்லை. நான் அன்புமணிக்கு ரெகமண்ட் செய்து வாங்கி கொடுத்தேன் என ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

"காதுக்குள் ஏதோ சத்தம் கேட்கிறது": கடிதம் எழுதி வைத்து ஐ.டி. ஊழியர் தூக்கிட்டு தற்கொலை!

சென்னையில் ஐ.டி. ஊழியர் ஒருவர் "தன் காதுக்குள் யாரோ அழைப்பது போல் ஒலி கேட்டுக் கொண்டே இருப்பதாக" கடிதம் எழுதி வைத்துவிட்டு, வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.