K U M U D A M   N E W S

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=25&order=created_at&post_tags=uttar

உத்தரகாண்ட்டில் மேலும் ஒரு நிலச்சரிவு | Lanslide | Kumudam News

உத்தரகாண்ட்டில் மேலும் ஒரு நிலச்சரிவு | Lanslide | Kumudam News

உத்தரகாண்ட்.... மேகவெடிப்பால் காட்டாற்று வெள்ளம்..!! | Uttarakhand flood | Kumudam News

உத்தரகாண்ட்.... மேகவெடிப்பால் காட்டாற்று வெள்ளம்..!! | Uttarakhand flood | Kumudam News

உத்தரகாண்ட் நிலச்சரிவு - விரைந்தது தேசிய பேரிடர் மீட்பு குழு | Uttarakhand Land Slide | Kumudam News

உத்தரகாண்ட் நிலச்சரிவு - விரைந்தது தேசிய பேரிடர் மீட்பு குழு | Uttarakhand Land Slide | Kumudam News

உத்தரகாண்டில் மேகவெடிப்பால் நிலச்சரிவு: அடித்துச்செல்லப்பட்ட கிராமம்..பலர் மாயம்

உத்தரகாண்ட் மலையிலிருந்து இருந்து பலத்த சத்தத்துடன் வெள்ளம் நீர் பாயும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலச்சரிவு - பதறவைக்கும் வீடியோ | Kumudam News

உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலச்சரிவு - பதறவைக்கும் வீடியோ | Kumudam News

சைவ பிரியாணியில் எலும்பு.. கூச்சலிட்ட இளைஞர்களுக்கு காத்திருந்த ட்விஸ்ட்!

உத்தர பிரதேசத்தில் இளைஞர்கள் சிலர் உணவுக்கான பணத்தைச் செலுத்தாமல் இருக்க, சைவ பிரியாணியில் எலும்பை வைத்து மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருடன் ராக்.. ஓனர் ஷாக்: திருடிய வீட்டில் தூங்கிய திருடன்!

உத்தரப் பிரதேசத்தில் திருடிய வீட்டிலேயே தூங்கிய திருடன், கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் வியப்பையும் சிரிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

வீட்டுக்குள் புகுந்த வெள்ளம்.. பால் ஊற்றி புனித நீராடிய போலீஸ் அதிகாரி!

உத்தரப் பிரதேசத்தில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீட்டுக்குள் புகுந்த கங்கை நீரில் போலீஸ் அதிகாரி ஒருவர் பால் ஊற்றி புனித நீராடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மனைவியை குத்தி கொன்ற கணவன்.. நீதிமன்ற வளாகத்தில் நடத்த கொடூரம்!

நீதிமன்ற வளாகத்திலேயே மனைவியை சரமாரியாக கணவன் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐசியூவில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. உ.பி.யில் அதிர்ச்சி!

ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு மயக்க ஊசி செலுத்தி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமி பாலியல் வன்கொடுமை.. தப்பியோடிய இளைஞனை சுட்டுப்பிடித்த போலீசார்!

உத்தரப்பிரதேசத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞனை போலீசார் சுட்டுப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனதை நொறுக்கும் சம்பவம்.. மூதாட்டியை சாலையில் விட்டு சென்ற குடும்பத்தினர்!

உத்தரப்பிரதேசத்தில் ஒரு வயதான மூதாட்டியை அவரது குடும்பத்தினர் சாலையோரம் கிடத்திவிட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கே.எப்.சி. உணவகத்தை மூடிய இந்து அமைப்பினர் | Kumudam News

கே.எப்.சி. உணவகத்தை மூடிய இந்து அமைப்பினர் | Kumudam News

உ.பியில் அதிர்ச்சி: போதைக்கு அடிமையான மகனை சுட்டுக்கொன்ற தந்தை

உத்தரப்பிரதேசத்தில் போதைப் பழக்கத்திற்கு அடிமையான மகனை தந்தை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கழுத்தை அறுத்துக் காதலி கொலை.. காதலன் வெறிச்செயல்

ஹரித்வாரில் தனது காதலியின் கழுத்தை கத்தியால் அறுத்துக் கொன்ற காதலனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆர்சிபி வீரர் மீது பாலியல் குற்றச்சாட்டு.. முதல்வர் அலுவலகத்தில் மனு..!

ஆர்சிபி அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயால் தன்னை திருமணம் செய்துகொள்வதாக பொய் வாக்குறுதி அளித்து துன்புறுத்தியதாக ஒரு பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

ரீல்ஸ் மோகம்: இளைஞரை கொன்று ஐபோன் திருடிய 2 சிறுவர்கள்..!

இன்ஸ்டாகிராமில் சிறந்த ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட வேண்டும் என்று ஆசையில் 2 சிறார்கள் ஒரு இளைஞரை கொலை செய்து அவரின் ஐபோனை திருடிய சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆற்றில் பாய்ந்த பேருந்து .. 10 பேரின் கதி என்ன?? | Bus | Accident | Uttarakhand | BJP

ஆற்றில் பாய்ந்த பேருந்து .. 10 பேரின் கதி என்ன?? | Bus | Accident | Uttarakhand | BJP

சீட்டை விட்டுத் தர மறுத்த பயணியை ஆள் வைத்து அடித்த பாஜக எம்.எல்.ஏ.. ரயில்வே போலீசார் விசாரணை

உத்தரப்பிரதேசத்தில் வந்தே பாரத் ரயிலில் சீட் மாறி அமர மறுத்த சக பயணியை, பாஜக எம்.எல்.ஏ. ராஜீவ் சிங் ஆட்களை வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகனுக்கு நிச்சயித்த பெண்ணை மணந்த தந்தை.. குடும்பத்தினர் அதிர்ச்சி

உத்தரப் பிரதேசத்தில் தனது 17 வயது மகனுக்கு நிச்சயம் செய்த பெண்ணை 55 வயது தந்தை திருமணம் செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் ஒரு கோர விபத்து.. ஹெலிகாப்டரில் சென்ற 7 பேர் பலி

உத்தராகண்ட் மாநிலத்தின் குப்தகாசியில் இருந்து கேதார்நாத்துக்கு சென்ற ஹெலிகாப்டர் வனப்பகுதியில் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்ஸ்டாகிராமில் குறைந்த ஃபாலோவர்ஸ்.. கணவன் மீது போலீசில் புகார் அளித்த மனைவி

உத்தரப்பிரதேசத்தில் தனது கணவன் வீட்டு வேலை செய்ய வற்புறுத்தியதாகவும், அதனால் இன்ஸ்டாகிராமில் ஃபாலோவர்ஸ் எண்ணிக்கை குறைந்ததாகவும் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

போனி கபூரின் புதிய முயற்சி.. உத்தரப்பிரதேசத்தில் உயர்தர திரைப்பட நகரம்!

போனி கபூரின் முயற்சியால், உத்தரப்பிரதேசத்தின் யமுனா எக்ஸ்பிரஸ் வே வழியில், ஜெவார் விமான நிலையத்திற்கு அருகில், உலகத் தரத்திலான திரைப்பட நகரம் உருவாகிறது. இந்த திட்டம், மாநிலத்தின் திரைப்படத் துறையை உலகளாவிய மையமாக மாற்றும் நோக்கில் ஜூன் மாதம் ஆரம்பிக்கப்பட உள்ளது.

தலைநகரில் கைவரிசை..! குறிவைக்கப்பட்ட SBI ATM-கள்..! கொள்ளையர்களின் ரெக்கி ஆபரேஷன் | ATM Robbery

தலைநகரில் கைவரிசை..! குறிவைக்கப்பட்ட SBI ATM-கள்..! கொள்ளையர்களின் ரெக்கி ஆபரேஷன் | ATM Robbery

வடமாநிலங்களில் கொட்டித் தீர்த்த கனமழை- இயல்பு வாழ்க்கை பாதிப்பு

டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்பட வடமாநிலங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.